Skip to content
Home » Archives for அக்களூர் இரவி

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்தம் எழுச்சி பெறுவதற்கு முன்பே, வேதப்பிராமணர்கள் அவர்கள் பின்பற்றிய புதிரான விஷயங்கள் சிலவற்றுடன் மிகவும் இணக்கமாக இருக்கக்கூடிய ஊகச் சிந்தனை வகைகளை சிறிய விளக்க நூல்களாக அமைத்து… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பிற்காலத்தில், எடுத்துக்காட்டாக காவியங்களில், இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது; தவம் கடினமானதாகவும்; சுய-சித்திரவதை வெறுப்பூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டம் தொடங்கி, இப்போது இந்த மிக நவீன… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமய நம்பிக்கைகள் குறித்துப் பதிவாகியிருக்கும் விவரங்கள், உலகின் வேறு பிரதேசங்களில் காணப்பட்ட நம்பிக்கைகளுடன் பெருமளவுக்கு ஒத்திசைவுடன் இருந்தன; சீனா, பாரசீகம் மற்றும்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பழைய நினைவுச்சின்னங்களில் மர வழிபாடு சார்ந்தவை காணப்படுகின்றன என்ற ஃபெர்குசனின் (Fergusson) விளக்கத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்திய இலக்கியம் பற்றி போதிய அறிவு இல்லாமலேயே இந்தியக்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #34 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 4

பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

மக்கள் பலரும் உவகையுடன் பின்பற்றும், மதிக்கும் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் தங்கள் பட்டியலில் சேர்க்க நமது இரு கவிஞர்களும் இயல்பாகவே ஆர்வமாக உள்ளனர். ’மகா சமயா’ என்ற… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #33 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 3

Devata Sirima Bharhut

பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

இரண்டாவது விஷயமாக,  மக்கள்  கொண்டிருந்த  சமய நம்பிக்கைகள் குறித்த  பொதுவான பார்வையைச் சொல்லலாம்; இவை, இதிகாசங்கள் மூலமாக, குறிப்பாக மகாபாரதம் மூலமாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.  வேத இலக்கியத்தின்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #32 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

கி.மு. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டு இந்திய மக்களின் சமய நம்பிக்கைகள் பற்றிய சான்றுகள் பிராமணர்களின் இலக்கியங்களில் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை. ஆனால், இது எனக்கு… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #31 – சமயம் – தொல் இறைக் கோட்பாடு 1

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

ஜாதகப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் வடகிழக்கு இந்தியாவில் நிலவிய சமூக நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி ஒரு விரிவான மற்றும் கவனமான ஆய்வை டாக்டர் ஃபிக் செய்துள்ளார். கதைகளின்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #30 – ஜாதகக் கதைகள் – 4

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

நாம் கண்டறிந்த ஜாதகக் கதைகளின் ஆரம்ப வடிவங்கள் குறித்துப் பார்த்தோம். காலகட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடுத்த சான்றுகளாக பர்ஹுத் பௌத்த நினைவிடங்களும் சாஞ்சி ஸ்தூபியும் இருக்கின்றன.… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

ஜாதகக் கதைகள்

பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2

ஆலமர மான் பிறந்த கதை என்ற ஜாதகக் கதையின் பல்வேறு காட்சிகள், பர்ஹுத் பௌத்த நினைவிடத்தில் ஒரே சிற்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதையில்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #28 – ஜாதகக் கதைகள் – 2