Skip to content
Home » Archives for அரவக்கோன்

அரவக்கோன்

நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

ஜார்ஜ் கெய்ட் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

ஓவியர் ஜார்ஜ் கெய்ட் இலங்கை கண்டி நகரில் 17 ஏப்ரல் 1901இல் பிறந்தவர். அந்த நாட்டில் மிகப் பெரிய கலைஞராகப் போற்றப்படுபவர். அவரது படைப்புகளில் க்யூபிஸத்தின் தாக்கம்… Read More »இந்திய ஓவியர்கள் #39 – ஜார்ஜ் கெய்ட்

இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

ஓவியர் மஞ்சித் பாவா 29-12-1941இல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள துரி என்னும் சிறிய ஊரில் பிறந்தார். தனது இளவயதுக்காலத்தில் பாரதம், ராமாயணம், புராணக் கதைகள், பஞ்சாப் கவி… Read More »இந்திய ஓவியர்கள் #38 – மஞ்சித் பாவா

இந்திய ஓவியர்கள் #37 – அப்துர் ரஹ்மான் சுக்தாய்

இந்தியா பாகிஸ்தான் நாடுகள் உருவாவதற்கு முன்னர் இருந்த உடைபடாத பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் லாஹூர் நகர்தான் அப்துர் ரஹ்மான் சுக்தாய் பிறந்த ஊர். அங்குள்ள மொஹல்லா சடிக்… Read More »இந்திய ஓவியர்கள் #37 – அப்துர் ரஹ்மான் சுக்தாய்

இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

பால்டிக் வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ருஷ்ய அரசின் ஆட்சிக்குட்பட்ட எஸ்தோனியா (Estonia), லாட்வியா (Latvia,) லிதுவானியா (Lithuania) ஆகிய மூன்று நாடுகளின் தொகுப்பான பால்டிக் என்று… Read More »இந்திய ஓவியர்கள் #36 – நிகோலஸ் ரோரிச்

அனில் கரஞ்ஜை ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #35 – அனில் கரஞ்ஜை

அனில் கரஞ்ஜை 27.06.1940இல் இப்போது பங்களா தேஷ் என்னும் நாடாக உள்ள கிழக்கு வங்காளத்தில் ரங்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். 1947இல் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள்… Read More »இந்திய ஓவியர்கள் #35 – அனில் கரஞ்ஜை

அ. ராமச்சந்திரன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திங்கலில் 1935இல் பிறந்த ராமச்சந்திரன் தமது 15 ஆவது வயதிலிருந்து பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் வசிக்கத் தொடங்கினார். அவர் கேரளா பல்கலைக் கழகத்தில் மலையாள… Read More »இந்திய ஓவியர்கள் #34 – அச்சுதன் ராமச்சந்திரன் நாயர்

பூபேன் ககர் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

மும்பை நகரின் புறநகர்ப் பகுதியான கெச்வாடியில் 10-3-1934ல் தமது பெற்றோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் பூபேன் ககர். அவரது தந்தை பரமானந்த் ஒரு பொறியியலாளர். பூபேனுக்கு நான்கு… Read More »இந்திய ஓவியர்கள் #33 – பூபேன் ககர்

ஸ்ரீ லால் ஜோஷி ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

ஸ்ரீ லால் ஜோஷி ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் மாவட்டத்தில் கங்ரோலி (ராஜ்சமந்த் என்றும் அழைக்கப்படுவது) என்னும் ஊரில் 15-3-1931ல் பிறந்தார். இவர் பழங்குடி மக்கள் தீட்டும் ‘பட’… Read More »இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’

சாந்தி தவே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

வடக்கு குஜராத் மாநிலத்தில் பாத்புரா (Badpura) என்னும் சிற்றூரில் 25, செப்டம்பர், 1931இல் சாந்தி தவே பிறந்தார். நான்கு குழந்தைகளில் ஒருவரான அவரது குடும்பம் எளிய கிராமப்புற… Read More »இந்திய ஓவியர்கள் #31 – சாந்தி தவே

அக்பர் பதாம்சீ ஓவியம்

இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ

அக்பர் பதாம்சீ பிறந்த நகரம் மும்பை. 12-4-1928ல் பிறந்தார். அவரது தந்தை மும்பையில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வந்தார். நகரில் அவருக்குச் சொந்தமாகப் பத்து வியாபாரக் கட்டடங்கள்… Read More »இந்திய ஓவியர்கள் #30 – அக்பர் பதாம்சீ