Skip to content
Home » Archives for B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

ஐரோப்பாவின் உள் நாட்டுப் போர்க் காலத்தில் பரிவை வெளிப்படுத்துவதுபோல் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுபோல் கலைகளில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதும் சரியானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏகாதிபத்திய… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #20 – அறிவார்ந்த சகோதரத்துவ சமூகம்

சஹஜ

சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

காதல் பற்றிப் பேசும்போது சொல்லப்படாததைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போம். படைப்பாளிகள் உண்மையில் எதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்? சாந்திதாஸ் – ரமி காதல் தொடர்பாக அதாவது ஓர்… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #19 – ‘சஹஜ’ – 2

இளவரசர் அக்பர்

ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

4. இளவரசர் அக்பரின் மார்வார் படையெடுப்பு இளவரசர் அக்பர் சித்தூரில் இருந்து புறப்பட்டு மார்வாரில் இருந்த சோஜாத் பகுதிக்கு 18, ஜூலை, 1680-ல் வந்து சேர்ந்தார். ஆனால்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #22 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம் – 2

சஹஜ பாவம்

சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

‘சஹஜ… சஹஜ… என எல்லாரும் சஹஜம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அதன் அர்த்தம் யாருக்குத்தான் தெரியும்?’ –  சாந்தி தாஸ் ஆன்மா, ஜீவாத்மா, ஜடப்பொருள் அனைத்துமே ஒரே… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #18 – ‘சஹஜ’

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

1. ஒளரங்கசீப் மார்வாரைக் கைப்பற்றுதல், 1679 மார்வார் ஒரு பாலை நிலம். ஆனால் மொகலாயர்களின் காலகட்டத்தில் அது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. உற்பத்தி வளம்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

போட்டிகளும் ஏய்ப்புகளும் நிறைந்த நவீனச் சமுதாயம், பெண்களில் சொற்பமானவர்களுக்கு மட்டுமே மிகுதியான வசதி வாய்ப்புகளையும் சமூகப் பாதுகாப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறது. இவற்றிலும்கூட அவர்களின் நளினம், புத்திசாலித்தனமான முறையில்… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #17 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 4

குரு கோவிந்த் சிங்

ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

9. சத்நாமி பிரிவினரின் எழுச்சி, 1672 ஒளரங்கசீபுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சத்நாமிகள் உண்மையில் சாது பிரிவினர். சத்நாமிகள் என்று என்று தம்மை அழைத்துக்கொண்டனர். ஒற்றைப் பரம்பொருளை நம்பும்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

‘சதி’

சிவ தாண்டவம் #16 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 3

இந்திய இலக்கியங்களில் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமே இல்லை. தன் கணவரான சிவபெருமானுக்குத் தந்தை தட்சனின் மூலம் இழைக்கப்பட்ட… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #16 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

4. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை விதி விலக்கானது மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை என்பது விதிவிலக்கானது; மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

இந்தியாவில் இப்போதும் குடும்பமே மைய சமூக அமைப்பாக இருந்துவருகிறது. நவீன காலச் சூழ்நிலைகளில் வீடு என்ற அமைப்பு காப்பாற்றப்படவேண்டிய ஒன்று தானென்றால், அதற்கு ஒரே வழி உரிய… மேலும் படிக்க >>சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2