Skip to content
Home » Archives for B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

ஆதி மூல ஆரிய மொழியைத் தேடி… வரலாற்றின் மிகப் பழமையான அத்தியாயம் மிக எளிதில் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆரியக் குடும்பத்து மொழிகள் ஏழிலும் ஒரே வடிவில் ஒரே அர்த்தத்துடன்… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #6 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 6

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5

உலக மொழிகளின் சக உதர மொழி : சம்ஸ்கிருதம் ஐரோப்பியரான நாம் பாரசீகர்களுக்கு எதிலெல்லாம் கடன்பட்டிருக்கிறோம்? அவர்கள் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் திறமைகள் கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்தவை… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #5 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 5

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4

வரலாறை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? இந்தியாவுக்குச் சென்று பணிபுரியவிருப்பவர்களுக்கு உலக வரலாற்றில் அற்புதமான இந்தியாவின் இடம் என்ன… எந்த முக்கியமான இடத்தை அது பெற்றிருக்கவேண்டும் என்பதை நான் விளக்கிச்… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #4 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 4

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மொழியியல், மத ஆய்வுகள், மனித சிந்தனைகளின் கருவூலம் இந்தியாவுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் செங்கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றங்கள் விவிலிக ராஜாக்கள் புத்தகம்… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #3 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

நான் கிரேக்க இலக்கியம்போலவே சம்ஸ்கிருந்த இலக்கியமும் சிறந்தது என்று ஒப்பிட்டு நிறுவப்போவதில்லை. எதற்காக இவை இரண்டையும் ஒப்பிடவேண்டும்? கிரேக்க இலக்கியம் படிப்பதென்றால் அதற்கென்று தனியான காரணம் இருக்கிறது.… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #2 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

இந்தியக் குடிமைப் பணியில் சேர விரும்புபவர்களுக்கென்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் தொடர் விரிவுரைகள் ஆற்றும்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையிடமிருந்து அழைப்பு வந்தபோது நான் முதலில்… மேலும் படிக்க >>மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #1 – உலகுக்கு கற்றுக்கொடுப்பது என்ன? – 1

ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

11. ஒளரங்கஜீபின் போர்களினால் உருவான அழிவு; எங்கும் நிலவிய கூச்சல் குழப்பம். அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம், ஷாஜஹானால் உலகப் புகழும் வளமும் பெற்ற சாம்ராஜ்ஜியம் 17-ம்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #52 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 3

ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

6. பனாலா கோட்டை முற்றுகை, 1701. மொகலாயர்களின் அடுத்த தாக்குதல் இலக்காக பனாலா கோட்டை இருந்தது. 9, மார்ச், 1701 வாக்கில் ஆலம்கீர் அங்கு சென்று சேர்ந்தார்.… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #51 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 2

ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

1. மராட்டிய அரசின் கொள்கை, 1689 – 1699. மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்ட ராஜாராம் சென்னை நோக்கி தப்பிச் சென்றதையடுத்து (ஜூலை, 1689) மராட்டிய ராஜ்ஜிய… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #50 – ஒளரங்கஜீபின் இறுதிக் காலம் – 1

ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7

25. மன்னர் ராஜாராம் மராட்டிய ராஜ்ஜியத்துக்குத் திரும்புதல், 1698-99 பீமா நதியில் ஒரு பெரு வெள்ளம் ஏற்பட்டு பேட்காவ் மற்றும் இஸ்லாமாபுரி பகுதிகளில் (ஜூலை 19) இருந்த… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #49 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 7