Skip to content
Home » Archives for சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள்… Read More »யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான்… Read More »யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை

யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

டாக்டர் கேயின் நாள் அதிகாலையிலேயே தொடங்கி விடும். காரணம், டாப்ஸ்லிப்பில் இருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ. தொலைவில் உள்ள வரகலையாறு முகாமிற்கு அந்தக் காலத்தில் நடந்துதான் செல்ல… Read More »யானை டாக்டரின் கதை #10 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957- 60)

யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

புலர் காலைப் பொழுது கடந்து, கதிரவனின் கிரணங்கள் மெல்ல உல்லந்தி சரகக் காடுகளையும் டாப்ஸ்லிப்பைச் சுற்றியுள்ள காடுகளையும் பொன்வண்ணமாக்கிக் கொண்டிருந்தது. நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் அவனி (காட்டுப்பலா),… Read More »யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த… Read More »யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம்… Read More »யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி,… Read More »யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

டாக்டர் கே இப்படியாகக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில், பெர்டி டிசூசா கல்வித் தலைவராகவும், மந்திரமூர்த்தி முதல்வராகவும் இருந்தனர். அவர்கள் இருவருக்கும்… Read More »யானை டாக்டரின் கதை #5 – கல்லூரிக் காலம்

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில்… Read More »யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.… Read More »யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2