Skip to content
Home » Archives for சந்துரு

சந்துரு

இயற்பெயர் சு. சந்திரசேகரன். இயற்கை ஆர்வலர், ஆய்வாளர். தாவர உண்ணி, வேட்டையாடிப் பறவை, ஃபிளமிங்கோ உள்ளிட்ட உயிர்களை ஆய்வு செய்துள்ளார். கூந்தகுளம் பறவைகள் காப்பகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறார். மன்னார் வளைகுடா, கோயம்புத்தூர், சத்திய மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். பல கருத்தரங்கங்களில் பங்கேற்று, ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்திருக்கிறார். தொடர்புக்கு : hkinneri@gmail.com

யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

இந்தக் காலம்போல நாகரிகம் அதிகம் வளராத காலம் அது. நடைமுறை வாழ்வில் மனிதனை விஞ்சும் அளவிற்கு இயந்திரங்கள், கருவிகள் இல்லாத காலம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில்… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #4 – டாக்டர் கேவின் சிறந்த பண்புகள்

யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

1982-ம் வருடம் பிப்ரவரி மாதம் கோவை சந்திப்பில், சென்னையிலிருந்து வந்த தன் மனைவியை அழைக்க ரயிலடிக்குச் சென்ற டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, துரதிர்ஷ்டவசமாக நடைமேடையிலிருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #3 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 2

யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

நாம் பல சொற்களை அதன் சரியான அர்த்தம் புரிந்து உபயோகிக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணமாக அர்ப்பணிப்பு என்கிற சொல். ஒரு வேலையைச் சற்றுத்… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #2 – ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கதை – 1

யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

இதற்கு முன் நான் எழுதியதெல்லாம் எனது சொந்தக் கதை அல்லது அனுபவங்கள். ஆகையால், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம், எந்தத் தவறும் பிழையும் என்னைத்தான் பாதிக்கும்! இப்போது எழுதப்போகும் யானை டாக்டரின் கதை அப்படியல்ல.… மேலும் படிக்க >>யானை டாக்டரின் கதை #1 – முன்னுரை

வெள்ளிக்கோல் வரையன்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

வங்கியில் பணிபுரியும் போது, கட்டாயமாகக் கிராமப்புறக் கிளைகளில் சேவை செய்ய வேண்டும் என்பது அந்நாளைய விதி. தற்போது அது நீர்த்துப் போய் பல மாற்றங்கள் வந்து விட்டன.… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #32 – வங்கி வாசற் கதவில் வெள்ளிக்கோல் வரையன் பாம்பு

Barn Owl

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #31 – கல்யாண மண்டபத்தில் கூகை

சென்னையில் அன்று அதிகாலை மூன்றரை மணிக்கு வந்து சேர்ந்த அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். ஏற்காடு விரைவு வண்டி எப்போதும் முதல் வண்டியாக ஈரோட்டில் இருந்து வரும்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #31 – கல்யாண மண்டபத்தில் கூகை

Python Molurus

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

பில்லூர் பகுதியில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலம் உலவி வந்ததால், அவ்வூர் மக்கள் மட்டும் இன்றி, பள்ளி மாணவர்களுக்கும் என்னைத் தெரியும். ஒரு முறை நான் சித்துகணி… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #30 – மலைப் பாம்புடன் ஒரு சந்திப்பு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

நானும் ஸ்ரீதரும் சத்தியில் இருந்து முதுமலையின் தெப்பக்காடு வரை செல்லத் திட்டமிட்டிருந்தோம். சத்தியில் இருந்து மைசூரு வரை நிறையப் பேருந்துகள் இருப்பதால், குண்டல்பெட் போய் அங்கிருந்து பண்டிபூர்… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #29 – ஒரு காலை நேர மலைப் பேருந்தில்….

பொரி ஆந்தை

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

நான் முன்பே சொன்னது போல, பண்ணாரி சாலையில் நடைப் பயிற்சிக்குப் போவது எப்போதும் ஒரு சுகானுபவம் மற்றும் பறவைகளைப் பார்க்க நல்ல வாய்ப்பு. மற்றொரு ஈர்க்கக் கூடிய… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #28 – பொரி ஆந்தையின் வேட்டை

Coppersmith Barbet

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்

எந்தக் காட்டிலும், பறவைகளை அதிகம் ஈர்ப்பது பழ மரங்கள், குறிப்பாக அத்தி மரங்கள். ஆங்கிலத்தில் இதை ஃபீகஸ் என்று குறிப்பிடுவர். அதாவது அத்தி வகையைச் சார்ந்தவை என்பது… மேலும் படிக்க >>ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #27 – பரலியின் ஆல மரப் பறவைகள்