Skip to content
Home » Archives for இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதி சம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் பெற்றவர். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர்.

‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

ஆண்டாள்

சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு (?) செல்பவர்களைப்… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

சமஸ்கிருதம்

சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?