Skip to content
Home » Archives for இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.com

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

ஆல்பர்ட் காம்யூ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர்.… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

Maxim Gorky

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

மங்கிப்போன வெளிர்நிறக் காலுறை அணிந்த இளம் பெண் ஒருவரை, நான் இன்று ட்ராய்ட்ஸ்கி பாலம் அருகில் பார்த்தேன். கீழே பாயும் நெவா ஆற்றில் விழந்துவிடுவோமோ என்ற பதற்றத்தில்,… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #32 – மாக்சிம் கார்க்கி – தனிமையில் இருக்கும் மனிதனின் சுபாவம்

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் வலிமையான தாக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அவரின் தனிப்பட்ட வாழ்வின் சில ஆணித்தரமான பக்கங்களை அலசி ஆராய்வது அவசியம்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

Francis Bacon

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

வாசிப்பால் மூன்று உன்னதங்கள் உருவாகும். ஒன்று, பெருமகிழ்ச்சி. தனிமையிலும், துவண்டுபோன சூழலிலும் வாசிப்பாற்றல் உங்கள் முகத்தில் உவகைத் தோன்ற வைக்கும். இரண்டு, மேன்மையான தோற்றம். பிறருடன் பேசும்பொழுது,… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

கிறிஸ்தவமும் மேற்கத்திய கலாசாரங்களும் தங்கள் பங்குக்கு இந்து மதத்தைத் தகர்க்கும் செயல்களில் ஈடுபட்டன. அதனால் இந்துத்துவத்தின் குழப்பம் இருமடங்கு அதிகரித்தது. இதுவரை உட்புறக் குழப்பங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #40 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம் – 2

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

தாவரவியல், பொருளியல் பாடங்களில் எனக்கு உண்டான மனக் கசப்புகளைச் சொல்லும்போதே, உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட வேதனையையும் பேசியாக வேண்டும். முன்னிரண்டைக் காட்டிலும் படுமோசமான அனுபவம் இது. இதைப்பற்றிய… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #30 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 2 #2

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

James Thurber

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1

பல்கலைக்கழகத்தில் எனக்கிருந்த மற்றெல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் தாவரவியல் மட்டும் தொடர் தொல்லையாக இருந்தது. தாவரவியல் மாணவர்கள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்தை ஆய்வுக் கூடத்தில்… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #29 – ஜேம்ஸ் தர்பர் – பல்கலைக்கழக நாட்கள் – 1