Skip to content
Home » Archives for கி. ரமேஷ்

கி. ரமேஷ்

இருபதுக்கும் மேலான நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்திய நூல், செவ்வியல் படைப்பான The Grapes of Wrath நூலின் தமிழாக்கம், ‘கோபத்தின் கனிகள்’. இந்நூலுக்கு தஞ்சை இலக்கிய அறிஞர் அமைப்பின் ‘நவீன செவ்வியல் மொழிபெயர்ப்பாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர், தொழிற்சங்கத் தலைவர்.

தோழர்கள் #51 – முரண்களும் போராட்டங்களும்

இந்தக் காலகட்டத்தில்தான் ரணதிவேவுக்கு விமலாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் இரண்டு திரைப்படங்களில் நடித்த விமலா, பின்னர் தமது வாழ்க்கையைத் தொழிலாளர்களுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். அவரது… Read More »தோழர்கள் #51 – முரண்களும் போராட்டங்களும்

B. T. Ranadive

தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

பி.டி.ரணதிவே ஒரு மகத்தான சிந்தனையாளர், மார்க்சியத் தத்துவவாதி, அறிவுஜீவி, பேச்சாளர், எழுத்தாளர். அனைத்துக்கும் மேல் ஒரு போராளி. அறுபது ஆண்டுகளுக்கு மேல் இந்திய கம்யூனிச வரலாற்றில் ஒரு… Read More »தோழர்கள் #50 – காந்தியிலிருந்து கம்யூனிசத்துக்கு

Makineni Basavapunnaiah

தோழர்கள் #49 – சமூக முரண்கள்

மாநிலங்களவையில் பசவபுன்னையா மக்கள் பிரச்சனைகள்மீது முக்கியமான உரைகளை ஆற்றினார். நாடு சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கட்சியின் நிலைபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார். 1957ஆம் ஆண்டில் பசவபுன்னையா மீண்டும் சோவியத்… Read More »தோழர்கள் #49 – சமூக முரண்கள்

Makineni Basavapunnaiah

தோழர்கள் #48 – எது சுதந்திரம்?

தோழர் மக்கினேனி பசவ புன்னையா அடிப்படையில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். வீரஞ்செறிந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவர். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முக்கியமான கோட்பாட்டாளர்களில்… Read More »தோழர்கள் #48 – எது சுதந்திரம்?

AK Gopalan

தோழர்கள் #47 – தொடரும் போராட்டங்கள்

இந்தக் காலகட்டத்தில் கட்சி தடை செய்யப்பட்டு தலைவர்கள்மீதும், ஊழியர்கள்மீதும் கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டிருந்தது.  ஏராளமானோர் சிறைப்பட்டிருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் எவ்வாறு அசைக்கமுடியாத சக்தியாக இருக்கிறது என்பதற்கு… Read More »தோழர்கள் #47 – தொடரும் போராட்டங்கள்

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

1936-37இல் சமஸ்தானங்களில் இருந்த மக்கள் அரசியலில் குதித்தனர். கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்துகொள்ள ஏ.கே.ஜியை அனுப்ப காங்கிரஸ் முடிவெடுத்தது. திருவாங்கூரில் கொடும் அடக்குமுறை மக்கள்மீது கட்டவிழ்த்து… Read More »தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

சிறைவாசத்தை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்தி வகுப்பு, அரசியல் விவாதம், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள் எனப் பலவற்றையும் விவாதிக்கலானார்கள். இலக்கியத்… Read More »தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

Umanath

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… Read More »தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

உமாநாத்

தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார்… Read More »தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?