Skip to content
Home » Archives for நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி… Read More »இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம்… Read More »இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும்… Read More »இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

Keats

இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

கவிஞர் ஷெல்லி இறந்தபோது அவரது கோட் ஜேபியில் ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை ஜான் கீட்ஸ் எழுதியது. ஷெல்லி தன் 29வது வயதில் நீரில் மூழ்கி… Read More »இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… Read More »இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர்… Read More »மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

இஸ்லாமிய வரலாற்றில் நபிபெருமானாரின் தோழர்களில் இரண்டுபேர் ஒரு விஷயத்துக்காக குறிப்பிடப்படவேண்டியவர்கள். ஒருவர் ஹஸ்ஸான் இப்னு தாபித். இன்னொருவர் நம் கட்டுரை நாயகி உம்மு உமாரா என்றழைக்கப்பட்ட க’அபின்… Read More »மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

அவர் இயற்பெயர் ம’அபா. ஆனால் வரலாற்றில் அவர் சல்மான் என்றே அறியப்படுகிறார். ஈரான் நாட்டின் அஸ்ஃபஹான் நகருக்கு அருகிலிருந்த ‘ஜிய்யே’ என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். குடும்பம்… Read More »மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

நமக்கு விருப்பமான பொருள் எங்கே கிடைக்குமென்று நாம் தேடித்தேடிப் போவதுபோல கல்வி எங்கெல்லாம் கிடைக்கும் என்று தேடித்தேடி அந்தக் காலத்தில் பல மேதைகள் பயணம் செய்துள்ளார்கள். கல்வி… Read More »மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி

அவர் முழுப்பெயரும் அவரைப்போலவே நீளமானது; அல்லது உயரமானது. ஆனால் சுருக்கமாக, செல்லமாக அவர் ‘அபி’ என்றே பெற்றோராலும் மற்றோராலும் அழைக்கப்பட்டார். அவர் உலகப்புகழ் பெற்ற பின்னரும் அப்படியே.… Read More »மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி