Skip to content
Home » Archives for நர்மி

நர்மி

மதுரையில் பிறந்தவர். இலங்கையில் வாழ்ந்து வருகிறார். பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். ‘பனிப்பூ’ எனும் கவிதை நூலும் ‘கல்கத்தா நாட்கள்‘ எனும் பயண நூலும் உயிர்மையில் வெளிவந்துள்ளன. கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதிவருகிறார். மெட்ராஸ் பேப்பரில் இவருடைய இலங்கை பற்றிய பயணத்தொடர் வெளிவருகிறது. விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கையின் பழங்குடி மக்களுடன் பணியாற்றி வருகிறார். தொடர்புக்கு : rajanarmi0@gmail.com

இலங்கைப் பழங்குடிகள்

இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

காட்டின் மத்தியில் அமைந்திருந்த மிகப் பழமையான குகை அது. தெற்கில் மலை உச்சியின் மேல் இருந்த அந்தக் குகையின் நுழைவாயில் அரைச்சந்திரன் வடிவில் இருக்கும். உள்ளேறிச் சென்றால்… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #6 – உலகின் முதல் மதுபானம்

இலங்கைப் பழங்குடிகள் - தலைவர்கள் உருவான கதை

இலங்கைப் பழங்குடிகள் #5 – தலைவர்கள் உருவான கதை

இளவரசன் விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கைத் தீவில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் நாரிகமடைந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கான தடயங்கள் அந்தத் தீவு முழுவதும் விரவிக் கிடைக்கின்றன.… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #5 – தலைவர்கள் உருவான கதை

இலங்கைப் பழங்குடிகள் - பிறப்புக் கதைகள்

இலங்கைப் பழங்குடிகள் #4 – பிறப்புக் கதைகள்

யக்ஷ கோத்திரத்தின் வழிவந்து எஞ்சிய பழங்குடி மக்களின் பிறப்புக்கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இவை வாய் வழியாக ஒரு பழங்குடியினரிடம் இருந்து இன்னொருவருக்குக் கடத்தப்பட்ட கதைகளாகும். அந்தச் சங்கிலிப்… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #4 – பிறப்புக் கதைகள்

பன்றியின் குழி

இலங்கைப் பழங்குடிகள் #3 – பன்றியின் குழி

இலங்கையின் பழங்குடிகளில் ஒருவரைக் கூப்பிட்டு நீங்கள் யார் என்று கேட்டால், அவர் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக்கொள்வார். ‘நாங்கள் யக்ஷ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.’ தங்களை… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #3 – பன்றியின் குழி

ராவணன்

இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

கடவுள்களின் உலகத்தில் ஒரு சிற்பி இருந்தார். அவர்தான் இந்த உலகத்தையும் அதில் அழகு, வலிமையென நாம் வியக்கின்ற விஷயங்களையும் உருவாக்கிய தேவச் சிற்பி. சிவன், பார்வதி திருமணத்திற்காக… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #2 – உறவுப்பேய்கள்

இலங்கைப் பழங்குடிகள்

இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?

‘கதையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் கதைகள். நம்பிக்கையென்று நினைத்தால் இவையெல்லாம் வெறும் நம்பிக்கைகள். சத்தியமென நினைத்தால் இந்தக் கதைகளுக்கு உயிரோட்டம் இருப்பதை உணர்வீர்கள்.’ 0 அது ஒரு… மேலும் படிக்க >>இலங்கைப் பழங்குடிகள் #1 – யாருடைய தீவு?