Skip to content
Home » Archives for பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘கலைமகள்’ மாத இதழ், தொடக்கத்தில் தேசிய நோக்கையும் மரபான பண்பாட்டுப் பார்வையையும் வெளிப்படுத்தும் படைப்புகளோடு வெளிவந்தது. அப்போது, உ.வே.சா.,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #9 – மதில்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ். சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி மறுப்பு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசகக் கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம்,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

முப்பத்தாறு ரத்தினங்கள் #1 – இசையின் அழைப்பு

‘கன்னட மொழியின் ஆஸ்தி’ என்றும் ‘சிறுகதைகளின் ஜனகர்’ என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த வாசகர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய அளவில் அனைவரும் அறிந்த… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #1 – இசையின் அழைப்பு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்