நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்
ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… மேலும் படிக்க >>நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்