Skip to content
Home » Archives for பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

காவிரிப்பூம்பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

பண்டைய காலத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் துறைமுக நகரங்களில் சிறந்து விளங்கிய நகரம் காவிரிப்பூம்பட்டினம். ‘நீரினின்றும் நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

திருத்தங்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

‘செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர் தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப் பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து’– (கட்டுரை காதை-74-76) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் தங்காலென்பது இன்றைய சிவகாசி அருகில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

pattaraiperumbudur

தமிழகத் தொல்லியல் வரலாறு #11 – பட்டறைப் பெரும்புதூர்

‘நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே’ (சுந்தரர் தேவாரம்) ஏழாம் திருமுறையில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #11 – பட்டறைப் பெரும்புதூர்

அரிக்கமேடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகியாஅங்கு (அகம் – 206) சங்க இலக்கியத்தின் அகநானூறு பாடலில் அகம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அழகன்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்’  (அகம், 227: 19-21) தமிழ்ப்புலவர்களில் பெரும் புகழை உடைய நக்கீரர், தமது பாடலில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

‘பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் ‘காஞ்சியம் பெருந்துறை’ மணலினும் பலவே!’ நொய்யல் நதியைச் சங்க இலக்கியங்கள்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

மாங்குடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

தமிழக வரலாறு காலத்தால் மூத்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இலக்கியச் சான்றுகளும் தொல் சான்றுகளும் கிடைத்து வருகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே முன்பே தமிழ்நாட்டில் பல ஊர்கள் சிறப்பிடம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

பொருந்தல் அகழாய்வு

தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு

வேட்டைச் சமூகமாக இருந்த மக்கள் வேளாண் குடி மக்களாக மாறியமைக்கானச் சான்றுகள் அகழாய்வுகள் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனிமலைக்குத் தென்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு

கொற்கை

தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

கபாடபுரத்தையும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துடன் குமரிக் கோட்டையும் கடலுக்குக் கொடுத்த பாண்டிய அரசர்களுக்குப் பொருளியலாலும், இட அமைப்பாலும் இன்னல்கள் இல்லாத தலைநகராக அமைந்தது கொற்கை என்னும்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

தொன்மை வாய்ந்த கரூவூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்

தொல்லியல் என்பது மனிதன் கடந்து வந்த பாதைகளை மட்டுமல்லாமல் பண்பாடுகளையும் அறிந்துகொள்ள உதவும் அறிவியல் ஆய்வாகும். ஓரிடத்தைத் தொல்லியல் அல்லது அகழாய்வுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல்வேறு படிநிலைகளைக்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்