Skip to content
Home » Archives for பொ. சங்கர்

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

‘வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு மீனின் பைபய தோன்றும் நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் வால் உளை… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

(தமிழகத்தின் மிகப்பழமையான சங்க காலத்திய கல்வெட்டுகள்) வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றைய நவீன காலம் வரை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தவிர்க்க இயலாத பகுதியாக மதுரை திகழ்கிறது. பண்டைய… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

சங்க இலக்கியங்கள், தமிழகத்திற்கும் கிரேக்க, ரோமாபுரி ஆகிய நாடுகளுக்கும் இருந்த தொடர்புகளை எடுத்துரைக்கும் ஆவணங்கள். இதே காலகட்டத்தில் உருவான கிரேக்க, ரோமன், சுமேரிய இலக்கியங்களில் தமிழகம் பற்றிய… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . . பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

தென்னக நதிகளின் தாய்மடியாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லாயிரக்கணக்கான உயிரிகளின் உயிர்க்கோள மையமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துப் பல்வேறு இலக்கியங்கள், பல்வேறு காலங்களில்,… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

இரணியன் குடியிருப்பு

தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

‘மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம் செருந்தி செம்பொன்மலர்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

வையை அன்ன வழக்குடை வாயில் வகை பெற எழுந்து வானம் மூழ்கி, சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல் யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்,… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #28 – கீழடி

Masilamani Nathar Temple

தமிழகத் தொல்லியல் வரலாறு #27 – தரங்கம்பாடி

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச் சுறவு… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #27 – தரங்கம்பாடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்

நமது வரலாற்றுக்கு அடிப்படையான சான்றுகளை அகழாய்வுகள் வாயிலாகத் தொல்லியல் துறை மீட்டெடுத்து வருகின்றது. பண்டைய கால இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் நமது நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றை… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #26 – சேந்த மங்கலம்