Skip to content
Home » Archives for பொ. சங்கர் » Page 3

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

‘பொன்னொடு வந்து கறியோடு பெயரும்’ என்று அகநானூற்றில் 149வது பாடலில் குறிப்பிடப்படும் இந்த வரிகளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பண்டைய தமிழகம் உள் நிலப்பரப்பைத் தாண்டி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #15 – வெள்ளலூர் (நொய்யல் சமவெளிப் பண்பாடு)

தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

நகர அமைப்புகள் ஆற்றின் கரையிலேயே அமைக்கப்படும் என்பதுபோல வேகவதி ஆற்றின் கரையிலும், பாலாற்றின் கரையிலும் பண்டைய நகர அமைப்புகள் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. பல்லவ வரலாறுகளிலும் சோழ வரலாறுகளிலும்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

காவிரிப்பூம்பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

பண்டைய காலத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் துறைமுக நகரங்களில் சிறந்து விளங்கிய நகரம் காவிரிப்பூம்பட்டினம். ‘நீரினின்றும் நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #13 – காவிரிப்பூம்பட்டினம்

திருத்தங்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

‘செங்கோல் தென்னவன் திருந்துதொழில் மறையவர் தங்காலென்பது ஊரே; அவ்வூர்ப் பாசிலைப் பொதுளிய போதி மன்றத்து’– (கட்டுரை காதை-74-76) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் தங்காலென்பது இன்றைய சிவகாசி அருகில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #12 – திருத்தங்கல்

pattaraiperumbudur

தமிழகத் தொல்லியல் வரலாறு #11 – பட்டறைப் பெரும்புதூர்

‘நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர் மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே’ (சுந்தரர் தேவாரம்) ஏழாம் திருமுறையில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #11 – பட்டறைப் பெரும்புதூர்

அரிக்கமேடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகியாஅங்கு (அகம் – 206) சங்க இலக்கியத்தின் அகநானூறு பாடலில் அகம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அழகன்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்’  (அகம், 227: 19-21) தமிழ்ப்புலவர்களில் பெரும் புகழை உடைய நக்கீரர், தமது பாடலில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

‘பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொடு உண்டு இனிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் ‘காஞ்சியம் பெருந்துறை’ மணலினும் பலவே!’ நொய்யல் நதியைச் சங்க இலக்கியங்கள்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #8 – பேரூர் என்னும் காஞ்சியம் பெருந்துறை

மாங்குடி

தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

தமிழக வரலாறு காலத்தால் மூத்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களும் இலக்கியச் சான்றுகளும் தொல் சான்றுகளும் கிடைத்து வருகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே முன்பே தமிழ்நாட்டில் பல ஊர்கள் சிறப்பிடம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #7 – மாங்குடி

பொருந்தல் அகழாய்வு

தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு

வேட்டைச் சமூகமாக இருந்த மக்கள் வேளாண் குடி மக்களாக மாறியமைக்கானச் சான்றுகள் அகழாய்வுகள் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனிமலைக்குத் தென்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #6 – பொருந்தல் அகழாய்வு