Skip to content
Home » Archives for பொ. சங்கர் » Page 4

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

கொற்கை

தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

கபாடபுரத்தையும், பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துடன் குமரிக் கோட்டையும் கடலுக்குக் கொடுத்த பாண்டிய அரசர்களுக்குப் பொருளியலாலும், இட அமைப்பாலும் இன்னல்கள் இல்லாத தலைநகராக அமைந்தது கொற்கை என்னும்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #5 – கொற்கை கோநகர்

தொன்மை வாய்ந்த கரூவூர்

தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்

தொல்லியல் என்பது மனிதன் கடந்து வந்த பாதைகளை மட்டுமல்லாமல் பண்பாடுகளையும் அறிந்துகொள்ள உதவும் அறிவியல் ஆய்வாகும். ஓரிடத்தைத் தொல்லியல் அல்லது அகழாய்வுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல்வேறு படிநிலைகளைக்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #4 – தொன்மை வாய்ந்த கரூவூர்

கல்வட்டங்கள்

தமிழகத் தொல்லியல் வரலாறு #3 – கல்வட்டங்கள்

உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் காலத்தில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனைப் பெருங்கற்காலப் பண்பாடு எனத் தொல்லியலாளர்கள்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #3 – கல்வட்டங்கள்

குத்துக்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

கொடுமணல் என்னும் இடத்தில் செலசனக்காடு, தோரணக்காடு என்னும் இரு இடங்களில் நடைபெற்ற அகழாய்வு மூலம் முதல் பண்பாட்டுக்காலம் கிமு 300 முதல் கிபி 100 என்றும், இரண்டாம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #2 – குத்துக்கல்

தமிழகத் தொல்லியல் வரலாறு

தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

உலகில் மனித இனம் தோன்றிப் பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகின் எந்தப் பகுதியில் முதன்முதலில் மனித இனம் தோன்றியது என்பதற்கு இதுவரை சரியான ஆதாரப்பூர்வமான… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #1 – அறிமுகம்

இராமலிங்க அடிகளார்

மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மகான். இந்துக்களின் சாதிய அடுக்குமுறையைத் தன் நூல்களிலும், பணிகளிலும் சாடியவர். தமிழக ஆதீனங்கள் ஆறுமுக நாவலரை வைத்து அருட்பா – மருட்பா… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #25 – இராமலிங்க அடிகளார்

நெ.து.சுந்தரவடிவேலு

மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

சேலம் நரசிம்மலு

மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

உலக வாழ்வின் மகத்தான சாதனைகளைச் சாதாரண மனிதர்களே செய்கிறார்கள். சாதனைகள் புரிந்த பின்னர் மகத்தான மனிதர்களாக மாறிப்போகிறார்கள். சேலம் நரசிம்மலு அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர். இன்றைய கோயமுத்தூர் தொழில்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #23 – சேலம் நரசிம்மலு

காயிதே மில்லத்

மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

‘அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; ஆதலால் மதத்தை விடத் தமிழ் எனக்கு முக்கியம்’ என்று முழங்கியவர் காயிதே மில்லத். ‘காயிதே மில்லத்’ என்ற… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #22 – கண்ணியமிக்க காயிதே மில்லத்

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்