Skip to content
Home » Archives for ரஞ்சித் குமார்

ரஞ்சித் குமார்

சொந்த ஊர் தென்காசி அருகில் சேர்ந்தமரம். சென்னையில் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாசிப்பிலும் ஊர்சுற்றுவதிலும் ஆர்வம் அதிகம். அவ்வப்போது இலக்கிய விமரிசனங்கள் எழுதிவருகிறார். தொடர்புக்கு : ranjithlogin01@gmail.com

மனிதகுலம்

மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

‘மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்குக் காட்டினால், அவன் மேம்படுவான்’ – ஆன்டன் செக்கோவ் தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் இழிவான குணம் கொண்ட எந்தவொரு கதாபாத்திரத்தையும்… மேலும் படிக்க >>மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

The Museum of Innocence : Orhan Pamuk

தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

கால இடைவெளி, அனுபவங்களை நினைவுகளாகப் பரிணாமம் அடையச் செய்கிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட ஒரு நேரடி அனுபவம், தான் நிகழும் காலத்தையே புராதனத்தன்மை கொண்டதாக ஆக்க… மேலும் படிக்க >>தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்