புதுவையின் கதை #1 – அறிமுகம்
‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம். ஆனால் வழிநெடுக… மேலும் படிக்க >>புதுவையின் கதை #1 – அறிமுகம்