Skip to content
Home » அரசியல்

அரசியல்

யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

நான் முன்பே சொன்னதுபோல, பாரம்பரிய மருந்துகளை உதாசீனம் செய்யாமல் பயன்படுத்தினார் என்பதோடு, நவீன மருந்துகளை அதிகமாகவும், தேவைக்கேற்பவும் அவர் பயன்படுத்தினார் டாக்டர் கே. அதேபோல், பல கால்நடை … Read More »யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

பாரம்பரிய மருந்துகள் எப்படிப் பயன் தந்தன என்பது தொடர்பான மற்றொரு நிகழ்வு, ராஜேஸ்வரி என்ற குட்டி யானையின் அடிப்பாதத்தை மீட்ட கதை. நாம் முன்பு பார்த்த ரதியின்… Read More »யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

ஆங்கில மருத்துவ முறை வந்த பின்னர், மற்ற மருத்துவ முறைகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்று நினைக்கும் மனோபாவம் வந்துவிட்டது. அதற்குக் காரணம், பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவக்… Read More »யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்களுக்குத் தாங்கள் படித்த அல்லது படிக்கும் புத்தகங்களில் காணும் கருத்துக்கள்தான் உண்மையானவை, விஞ்ஞானப் பூர்வமானவை என்ற எண்ணம் இருப்பதில் வியப்பில்லை. காரணம், மேல்நாட்டு கல்விதான் சிறந்தது… Read More »யானை டாக்டரின் கதை #22 – முனைவர் ஈசாவின் அனுபவங்கள்

அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

சமூகத்தின் மீதான அக்கறையில் தங்களது மகனால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் ஒரு பக்கம் பெருமிதமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழக்கையில் மகனுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி அயோத்திதாசரின் பெற்றோர் கவலைகொண்டனர். தூரத்து… Read More »அயோத்திதாசர் #3 – திருமணமும் சமூக அரசியலும்

யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

சாதாரணமாக, ஒரு வைத்தியரின் திறமை அவரது வியாதியைக் கணிக்கும் தன்மையைப் பொறுத்தே அமையும். நோயாளியின் நிலை, உடல்மொழி, அசைவுகள் மற்றும் வெளியில் புலப்படும் அறிகுறிகள் போன்றவற்றைக் கண்டு, ஒரு நல்ல… Read More »யானை டாக்டரின் கதை #21 – லைட் பாடி கிருஷ்ணன்

அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

குழந்தைகள் கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் இளகிய மனம், ஈரம் நிறைந்த பசுமண் போன்றதாகும். மண்ணில் விதைக்கப்படும் வித்துக்களே பின்னாளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் அகண்ட… Read More »அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. சைவ… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்

19ஆம் நூற்றாண்டு என்பது சிந்தனை மேதைகள் பிறப்பின் பொற்காலமாகும். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிவொளி இயக்கங்கள், அவற்றின் நெடிய வரலாற்றை மாற்றியமைக்கும் பணியைத்… Read More »அயோத்திதாசர் #1 – பாட்டனும் தந்தையும்