Skip to content
Home » அரசியல் » Page 2

அரசியல்

முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர்… Read More »முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமத்துவத்தைக் கொண்டுவரும் எதுவொன்றும் அச்சமூகத்தில் தனித்துவமானதாகவே இருக்க முடியும். அந்த வகையில் சினிமா இந்தியச் சமூகத்திற்குத் தனித்துவமானது. பிறப்பின் அடிப்படையில் படிநிலை… Read More »சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றி நன்கு செழித்திருந்ததாக அயோத்திதாசர் கூறுகிறார். அசோகரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை மூலமாக இலங்கை… Read More »அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

1963இல் நேரு தளர்ந்திருந்தார். முந்தைய ஆண்டில்தான் சீனா அவரின் முதுகில் குத்தியிருந்தது. ‘சீனாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று 1959இல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போதே மசானி உள்ளிட்ட… Read More »மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்

முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

புத்தாண்டு இரவில் காணாமல் போன அந்தப் பத்திரிகையாளரை 3ஆம் தேதி வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை. அதோ! அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே! என்ன இது,… Read More »முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்

பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்