Skip to content
Home » இலக்கியம்

இலக்கியம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசகக் கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

எங்கு காணினும் அரசியலே எனுமளவிற்கு வீடு, நாடு, பணியிடம் என எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது அரசியல். எனில், எதனை இங்கு நாம் அரசியல் என்கிறோம்?… Read More »சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், மனித குலத்துக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளை வழங்கியுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அதில் கூறப்பட்டுள்ளவை இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாகவே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம்,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல்… Read More »சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

பன்முகத்தன்மைகொண்ட நம் நாட்டில் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவை தொன்மையான பின்னணியைக்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

மக்கள் நல அரசு என்றால் என்ன? மக்களின் நலனை முதன்மையாகக் கருதி, அனைவருக்கும் சம உரிமைகள், சேவைகள் வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் நல அரசு என்கின்றனர். மக்கள்… Read More »சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

சங்ககால சோழ மன்னர்களில் முக்கியமானவர் கரிகாலன். குறுநில சோழ அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை இவரையே சேரும். இவருக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் உள்ளிட்ட வேறு பெயர்களும்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை