Skip to content
Home » இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

நமக்குப் பிடிக்காத ஒருவரை நாம் திமிர் பிடித்தவன், கொழுப்பெடுத்தவன் அகராதி பிடித்தவன் என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? அவையெல்லாம் கொஞ்சம் மென்மையான வசவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அகராதி… Read More »இலக்கியம் தரும் பாடம் #5 – அகராதி பிடித்தவன்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம்… Read More »இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

கவிஞர்கள் அனைவரையும் மஹாகவி என்று நாம் சொல்லுவதில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது. அப்படியானால் மஹாகவிக்கான வரையறைகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு இதுதான், இப்படித்தான் என்று பதில் சொல்லிவிடவும்… Read More »இலக்கியம் தரும் பாடம் #3 – பாரதி சின்னப்பயல்

Keats

இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

கவிஞர் ஷெல்லி இறந்தபோது அவரது கோட் ஜேபியில் ஒரு கவிதை இருந்தது. அந்தக் கவிதை ஜான் கீட்ஸ் எழுதியது. ஷெல்லி தன் 29வது வயதில் நீரில் மூழ்கி… Read More »இலக்கியம் தரும் பாடம் #2 – அழகே சத்தியம்; சத்தியமே அழகு

Shelly

இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

மிருக உணர்ச்சிகொண்டவர்களை மனிதர்களாக்கவும் ஏற்கனவே நல்ல பண்புள்ள மனிதர்களாக இருப்பவர்களை தெய்விகமானவர்களாக மாற்றவும் ஒருவழி உள்ளது. அது இலக்கியத்தை ஆழ்ந்து படிப்பதுதான். வாழ்வின் அழகுகளை அள்ளித்தருவது இலக்கியம்.… Read More »இலக்கியம் தரும் பாடம் #1 – கவி வானம்பாடி

புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 74வது கதை) ‘ஒற்றுமையே நலம்’ சாக்கிய குலத்தினரும் அவர்களுடன் நெருங்கிய குருதி உறவு கொண்ட மற்றொரு குலத்தினரும் ஒரே நதியின் நீரைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். பொதுவான… Read More »புத்த ஜாதகக் கதைகள் #47 – ருக்கதம்ம ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #46 – குட்டால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 70வது கதை) ஏழு முறை பிக்குவான கதை ஜேதவனத்தில் கௌதமர் இருந்தபோது இந்தக் கதையைக் கூறினார் என்று பதிவாகியுள்ளது. சிராவஸ்தியைச் சேர்ந்த ஒரு விவசாயி பிக்குவாக… Read More »புத்த ஜாதகக் கதைகள் #46 – குட்டால ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 69வது கதை) ‘நாகம் கக்கிய விஷம்’ இந்தக் கதைகள் பலவற்றிலும் கூறப்படுபவை புத்தரும் அவரது சீடர்களும் அறிவொளிக்கான பாதையில் முன்னகர்ந்து கொண்டிருந்த முற்பிறப்பில் நடந்த நிகழ்வுகள்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #45 – விஷவந்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) … கதையின் தொடர்ச்சி போதிசத்துவருக்கு வயதான தாய் இருந்தார்; அவருக்கு வயது நூறுக்கு மேல் இருக்கும். அவரால் அவருக்கான வேலைகளைச் செய்து கொள்ள… Read More »புத்த ஜாதகக் கதைகள் #44 – அஸாதமந்த ஜாதகம் – 2

புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 61வது கதை) சிராவஸ்தியின் ஜேதவனத்தில் இருக்கையில் இந்தக் கதையை புத்தர் சொல்கிறார். ஒரு நாள், பிக்ஷை சேகரிப்பதற்காகச் சீடர்கள் நகருக்குள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இந்தச் சீடர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #43 – அஸாதமந்த ஜாதகம் – 1