Skip to content
Home » இலக்கியம்

இலக்கியம்

இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. ராமாயணம் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஆண் கதாபாத்திரங்களே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை… Read More »சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

அப்பாவு என்கிற இயற்பெயரை உடைய கம்பதாசன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைச் செய்துவந்த அவருடைய பெற்றோர் வாழ்வுக்கான வழியைத் தேடி சென்னைக்குக்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது… Read More »சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

‘ஆசைகளே மனிதத் துன்பத்துக்குக் காரணம்’ என்கிற கொள்கையை முன்மொழியும் பௌத்தச் சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவருடைய முற்பிறப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நீதிக் கதைகளின் தொகுப்பே ‘புத்த… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

காடுகளை அழித்து நாடாக்கி, அரசாட்சியை நிலைநிறுத்திய தமிழர்களின் அடுத்த ஆகச்சிறந்த பரிணாம வளர்ச்சி வணிக மேலாண்மை. தங்களின் தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தி பெருகியபோது, பண்டமாற்று முறை… Read More »சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

வெகு காலத்திற்கு முன்பு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் கொரெல்லா காபரி என்பவன் ஆடுகளை மேய்த்து வாழும் இடையனாக இருந்தான். தினமும் அவன் மேய்ச்சலுக்குத்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

சி.ஆர்.ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களிடையில் கவனம்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு… Read More »சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை