Skip to content
Home » இலக்கியம்

இலக்கியம்

முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

மீ.ப.சோமு திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கிய இலக்கியக்குழுவைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர். அக்காலத்தில் டி.கே.சிதம்பர முதலியார் தன் வீட்டில் நடத்திவந்த வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்கூடுகையோடு தொடர்புடையவர். கல்கி,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #18 – இயற்கையின் புதிர்கள்

சங்க இலக்கியம் #17 – மாற்றுக் காண்மர்

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு, இணையவழி வணிகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் போன்ற புதிய துறைகளை உருவாக்கி, மனிதக் குலத்திற்கு அளவற்ற வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.… Read More »சங்க இலக்கியம் #17 – மாற்றுக் காண்மர்

இந்தியத் தொன்மக் கதைகள் #18 – பன்னிரு குலங்கள்

பண்டைய காலத்தில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு அரசர் விக்கிரமாதித்தர், சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். காளிதாசர், தன்வந்திரி, வராகமிஹிரர், அமரசின்ஹா, வரருசி, சங்கு, வேதாள பட்டர், கடகற்பரர்,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #18 – பன்னிரு குலங்கள்

இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்

முன்பொரு காலத்தில் காட்டில் வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று, வெகுதூரம் பயணம் செய்வதற்காக உணவு தானியங்களைச் சேகரித்தது. அவ்வாறு அதற்குக் கிடைத்த தானியங்களை இரு துண்டுகளாக உடைப்பதற்காக மரத்தினாலான… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்

சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

‘உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்கிற புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரி, உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் இன்றியமையாத தேவை, உணவும் உடையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது. உடுக்கை இழந்தவன்… Read More »சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கிய காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாறு மிகவும் சுவாரசியமானது. அக்காலத்தில் நடிப்புக்கலைக்கு உகந்த வடிவமாக இருந்த தெருக்கூத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகமான… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

இந்தியத் தொன்மக் கதைகள் #16 – கைகேயியின் தியாகம்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. ராமாயணம் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஆண் கதாபாத்திரங்களே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #16 – கைகேயியின் தியாகம்

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை… Read More »சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

அப்பாவு என்கிற இயற்பெயரை உடைய கம்பதாசன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைச் செய்துவந்த அவருடைய பெற்றோர் வாழ்வுக்கான வழியைத் தேடி சென்னைக்குக்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது… Read More »சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை