Skip to content
Home » இலக்கியம்

இலக்கியம்

புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 20வது கதை) ‘திரும்ப வராத அடிச்சுவடுகள்.’ கோசல நகரத்தில் புத்தர் பிட்சை ஏற்கும் யாத்திரையில் இருந்தார். அப்போது இந்தக் கதை நடக்கிறது. அருகில் நளகபானம் என்ற… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #7 – நளபான ஜாதகம்

tagore

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

தன் அண்ணன்மார்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதைப் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் தன்னையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று தன் அப்பாவிடம் அழுது அடம்பிடித்தான். பள்ளிக்குச் செல்லத் தொடங்கினால்… மேலும் படிக்க >>கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #1 – தாகூர் : மண்ணில் நிகழ்ந்த அற்புதம்

புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

(தொகுப்பிலிருக்கும் 18வது கதை) ஜேதவனத்தில் பெருமான் இருந்தபோது இறந்தவர்களுக்கு விருந்து படைப்பது குறித்த இந்தக் கதையைச் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அவர்களது இறந்துபோன உறவினர்களின் நன்மைக்கு என்று… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #6 – மதகபட்டா ஜாதகம் (இறந்தவர்களுக்கு விருந்து)

புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 16வது கதை) தற்போதைய காலத்தில் புத்தரின் மகன் ராகுலன் இரவில் தோட்டத்திலிருக்கும் வீட்டில் தங்கினாலும் விதிகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். கடந்த பிறவியிலும் ராகுலன்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #5 – திப்பல்லத்த ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

(தொகுப்பிலிருக்கும் 14 வது கதை) மிகவும் மதிக்கப்படும் ஒரு துறவி, சுவையான உணவின் மீதான ஆசையைக் கைவிடமுடியாமல் நாக்குக்கு அடிமையாகி மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்புகிறார். கௌதமரிடம்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #4 – வாதமிக ஜாதகம் – வெளிமான் கதை

புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் 12வது கதை இது) ஜேதவனத்தில் கௌதமர் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது. பிக்குணிகளின் மடத்தில் வசித்த ஒரு துறவி கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகிறது.… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #3 – நிக்ரோத ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

(தொகுப்பில் இருக்கும் முதல் கதை இது) ஒருநாள் அனந்தபிண்டிகர் வேறு நம்பிக்கையைப் பின்பற்றும் பள்ளிகளின் 500 நண்பர்களை அழைத்துக்கொண்டு கௌதம புத்தரைச் சந்திக்க வந்திருந்தார். பூக்களும் மாலைகளும்… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #2 – அபன்னக்கா ஜாதகம்

புத்த ஜாதகக் கதைகள்

புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

இந்தியத் துணைக்கண்டத்தின் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜாதகக் கதைகளும் வெகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும்,… மேலும் படிக்க >>புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

A Midsummer Night’s Dream

ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

அறிமுகம் கிரேக்க இலக்கியத்தின் தாக்கம் இல்லாத மேற்கத்திய இலக்கியம் இல்லை. இது ஷேக்ஸ்பியருக்கும் பொருந்தும். குறிப்பாக, ‘ஒரு கோடை இரவின் கனவு’ நாடகத்தில் கிரேக்கத் தாக்கத்தை அழுத்தமாகவே… மேலும் படிக்க >>ஷேக்ஸ்பியரின் உலகம் #16 – ஒரு கோடை இரவின் கனவு

ஆல்பர்ட் காம்யூ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர்.… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1