Skip to content
Home » இலக்கியம் » Page 20

இலக்கியம்

ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

நான் ஒரு கலப்பினத்தவள். ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் உள்ள நீக்ரோக்களில் என் ஒருத்திக்கு மட்டுமே, என் அம்மா வழித் தாத்தா இந்திய மூதாதைய தொடர்பு இல்லாதவர். இதைத்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #6 – ஜோரா நீல் ஹர்ஸ்டன் – ஒரு கலப்பின பெண்ணாக நான் எப்படி உணர்கிறேன்

சூரியசேனனும் தாசி தேவயானியும்

விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

காட்டிலிருந்து அகழ்ந்தெடுத்த நவரத்தினச் சிம்மாசனத்தை தனது நாட்டுக்கு எடுத்து வந்த போஜராஜன் அதற்கென்றே அரண்மனையில் ஒரு பெரிய ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டினான். அதைப் பூக்களாலும், பொன்னாரங்களாலும், வெள்ளிச்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #4 – முதலாம் பதுமை சொன்ன விக்கிரமாதித்தன் சரித்திரம்

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… Read More »அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

பள்ளித் தோட்டத்தின் விளிம்புக்குச் சென்ற ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்ஸன் அடுத்தது என்ன செய்ய என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றார். இரண்டு மைல் தொலைவில் அடர்ந்த காடு… Read More »உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் மணிமாறன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்!… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஒரு தூக்குத் தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

பர்மாவில் அந்தக் காலைப் பொழுது மழையில் நனைந்து விடிந்தது. தகரத்தால் ஆன மஞ்சள் நிற ஃபாயில் பேப்பர்போல் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று சிறை வளாகத்தின் உயரமான சுவர்களின்மேல்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… Read More »அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்

உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

சிறுவன் ராண்டாஃப் ஜான்சன், தன் அம்மா வேலைக்காரியாக இருந்த அந்தப் பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனைக் கட்டியணைத்து, அவன்… Read More »உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்படலாம் என்று அவர்கள் சொன்னபோது, என்ன பொருண்மையில் பேச வேண்டும் என்று அவர்களிடம் விசாரித்தேன். இளைஞர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் அறிவுரையோ, நல்வழிப்படுத்தும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை