Skip to content
Home » கலை

கலை

சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சாதி சார்ந்த மனநிலையை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இது உண்மையென்றால், வெவ்வேறு சாதியப் படிநிலைகளைச் சேர்ந்த நபர்களுக்கு… Read More »சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சாதியக் குறியீடுகளைக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் மட்டுமல்ல, வெளிப்படையாகச் சாதி உணர்வைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்கூட பார்வையாளர்கள் மத்தியில் ‘புதிதாகச் சாதிய உணர்வை உருவாக்கவில்லை’ என்றாகிவிட்ட பின்,… Read More »சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

1980களுக்குப் பின்னர் சாதிய அடையாளங்களை உள்ளடக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. முன்பே சொன்னதுபோல், இந்தத் திரைப்படங்கள் ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான இனவரைவியல் பண்புகள் இருப்பதாகச் சித்தரித்தன.… Read More »சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமத்துவத்தைக் கொண்டுவரும் எதுவொன்றும் அச்சமூகத்தில் தனித்துவமானதாகவே இருக்க முடியும். அந்த வகையில் சினிமா இந்தியச் சமூகத்திற்குத் தனித்துவமானது. பிறப்பின் அடிப்படையில் படிநிலை… Read More »சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #33 – வேதமும் வேதாந்தமும் – 4

மதமும் தத்துவமும் இந்தியாவில் நடந்திருக்கும் மதங்களின் வளர்ச்சி எப்படியாக இந்தியத் தத்துவ மரபின் விதைகளையும் தன்னுள்ளே கொண்டிருந்திருக்கிறது என்று சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் தத்துவம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #33 – வேதமும் வேதாந்தமும் – 4

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

இந்திய சிராத்தங்களும் மத சிந்தனைகளின் ஆதி காலமும் சிராத்தங்கள் இன்றும் இந்தியா முழுவதும் நடப்பது நமக்குத் தெரியும். ஆனால் பழங்கால சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டவற்றிலிருந்து  நவீன காலத்திய… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #32 – வேதமும் வேதாந்தமும் – 3

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #31 – வேதமும் வேதாந்தமும் – 2

வேத இலக்கியங்களின் காலமும் பித்ருக்கள் – முன்னோர்கள் – வழிபாடும் இந்தியாவில் இலக்கியப் படைப்புகள் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் எது என்ற கேள்விக்கு நாம் திரும்புவோம். கிறிஸ்து… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #31 – வேதமும் வேதாந்தமும் – 2

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

இந்தியாவில் எழுத்து கி.மு. 500க்கு முன்பே இருந்திருக்கவில்லை என்ற நிலையில் கி.மு. 1500க்கு முன்பே ரிக் வேதங்கள் எல்லாம் எப்படி எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று என்னுடைய இந்த… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #30 – வேதமும் வேதாந்தமும்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

பர்ஜ் என்பதிலிருந்து அவருடைய பெயர் பர்ஜன்யா என்பது உருவாகியிருக்கிறது. பர்ஸ், பர்ஷ் போன்ற இணையான சொற்கள் எல்லாம் தெளித்தல், நீர்ப்பாசனம், ஈரப்படுத்துதல் போன்ற அர்த்தங்களைக் கொண்டதாக இருந்திருக்கும்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #29 – வேத கால தெய்வங்கள் – 2

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் # 5- புதிர் வட்டங்கள்

புதிர் வட்டங்கள், புதிர் பாதைகளை மைசீனிய கிரேக்க வார்த்தையான லேபிரிந் (labyrinth) என்ற சொல் மூலம் வகைப்படுத்துவார்கள். 30,000 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருக்கும்… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் # 5- புதிர் வட்டங்கள்