Skip to content
Home » புத்தகம்

புத்தகம்

நந்தனின் பிள்ளைகள்

ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே,… மேலும் படிக்க >>ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

”பாபா சாகேப்”

”பாபா சாகேப்”

1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… மேலும் படிக்க >>”பாபா சாகேப்”

அம்பேத்கர் - இந்தியாவின் முதல் தலித் தலைவர்

இந்தியாவின் முதல் தலித் தலைவர்

‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற… மேலும் படிக்க >>இந்தியாவின் முதல் தலித் தலைவர்

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… மேலும் படிக்க >>என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் அதிகமாக விற்கும் புத்தகமாக கல்கியின் பொன்னியின் செல்வன் இருந்திருக்கிறது. அது திரைப்படமாக முதல் பாகம் வரும்போதே போடு போடு என்று போட்டது. பல… மேலும் படிக்க >>இப்படி ஒரு புனைவைப் படித்து நீண்ட காலமாகிறது

இந்திய நாகரிகத்தின் கதை

இந்திய நாகரிகத்தின் கதை

இறந்த காலமும் நிகழ்காலமும்; வரலாறும் பயணமும்; பழமையும் புதுமையும் கலந்த அற்புதமான நூல், நமித் அரோராவின் Indians : A Brief History of a Civilization.… மேலும் படிக்க >>இந்திய நாகரிகத்தின் கதை

Liberalism and Its Discontents

லிபரலிசம் : நிறையும் குறையும்

சமூக வலைத்தங்கள் எங்கிலும் சபிக்கப்படும் ஜீவன்களில் லிபரல்கள் முக்கியமானவர்கள். வலதுசாரிகளிடமும் இடதுசாரிகளிடமும் சம அளவிலான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொள்பவர்களும் லிபரல்கள்தான். இப்படிப்பட்ட சூழலில் லிபரலிசம் (தமிழில்: தாராளவாதம்,… மேலும் படிக்க >>லிபரலிசம் : நிறையும் குறையும்

காந்தியை அறிதல்

காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

உலக வரலாற்றில் பல பேராளுமைகள் வரலாற்றாசிரியர்களுக்கும் வரலாற்றார்வலர்களுக்கும் வற்றாத ஜீவநதிகளாக இருக்கின்றனர். மார்க்ஸ், லெனின் பற்றி ஒரு நூலகத்தையே நிரப்பக்கூடிய அளவுக்கு நூல்கள் வெளிவந்துவிட்டபோதிலும் இன்றும் அவர்கள்… மேலும் படிக்க >>காந்தியை அறிதல் : ஒரு நூல் பட்டியல்

பூமியில் ஒரு துறவி

‘பூமியில் ஒரு துறவி’

இந்தோரிலுள்ள கஸ்தூர்பா ஆசிரமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்திருந்த கையெழுத்துப் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்டது. புரட்டிப் பார்த்தபோதுதான் அது ஒரு புதையல் என்பது தெரியவந்தது. கஸ்தூர்பாவின் நாட்குறிப்புகள் அவை. ஜனவரி… மேலும் படிக்க >>‘பூமியில் ஒரு துறவி’

போராடாமல் சுதந்திரம் கிடைக்காது

நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?

‘பகவத் கீதையும், குரானும் அருகருகே ஓதப்படும் வகையிலும், மசூதிக்கு அளிக்கும் அதே மரியாதை குருத்வாராவுக்கும் கிடைக்கும் வகையிலும் பாகிஸ்தானை உருவாக்க முடியுமா?’ என்று 1947 ஜூன் 7-ல்… மேலும் படிக்க >>நான் இந்து மதத்துக்கு எதிரானவனா?