Skip to content
Home » புத்தகம்

புத்தகம்

வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

எந்தவொரு செயல்பாடானாலும் அதற்கென தனிப்பட்ட இடையூறுகள் இருக்கவே செய்யும். எதிர்வரும் இடையூறுகளைத் திறம்படக் கையாண்டு அச்செயல்பாட்டில் வெற்றியடைவதே சிறப்பு. வாசிப்புக்கும் இது பொருந்தும். ஓர் இடையூறு உங்கள்… Read More »வாசிக்கும் கலை #4 – வாசிப்பைத் தடுக்கும் காரணிகள்!

வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

அறிவினை மேம்படுத்தும் மகிழ்ச்சிகரமான செயலாகப் பார்த்தால் மட்டுமே வாசிப்பை நமது வாழ்நாள் முழுமைக்குமான வழக்கமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வாசிப்பானது குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே என்று… Read More »வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பது நாம் அறிந்ததே. இது வாசிப்பிற்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாமல்… Read More »வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

எந்தவொரு செயலையும் ஏன் என்ற கேள்வியுடன் தொடங்குவது அதன் மீதான ஈடுபாட்டையும் அவசியத்தையும் நம்மிடம் உருவாக்கும். ஏன் என்ற கேள்விக்கான பதிலே, அச்செயலின் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செம்மைப்படுத்தி,… Read More »வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

விமர்சனம்: இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி… Read More »கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

விமர்சனம்: இர.மௌலிதரன் வரலாறு என்பது தீர்க்கமான ஒற்றை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல என்பதை திரு.சீனிவாச ராமானுஜம் அவர்களின் உரை ஒன்றுக்குப் பின் வெகு நிச்சயமாக நம்பத் தொடங்கினேன். அதன்… Read More »இரவாடிய திருமேனி – மையிருளுக்குள் மறைந்த மெய் இருளைப் பேசும் காவியம்

ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

‘இந்து தமிழ் திசை’ சென்னைப் புத்தகக் காட்சியின்போது வெளியிட்ட சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இடம்பிடித்திருந்தது எழுத்தாளர் செஞ்சி தமிழினியனின் ‘ஊத்தாம் பல்லா’ நாவல். விழுப்புரம் மாவட்டம்,… Read More »ஊத்தாம் பல்லா – செஞ்சி தமிழினியன்

The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஆங்கிலத்தில் முரகாமியின் புதிய நாவல் The City and Its Uncertain Walls சமீபத்தில் வெளியானது. 1980இல் இதே பெயரில் முரகாமி ஒரு… Read More »The City and Its Uncertain Walls – ஹருகி முரகாமி

மனிதகுலம்

மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

‘மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்குக் காட்டினால், அவன் மேம்படுவான்’ – ஆன்டன் செக்கோவ் தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் இழிவான குணம் கொண்ட எந்தவொரு கதாபாத்திரத்தையும்… Read More »மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு – ருட்கர் பிரெக்மன்

The Museum of Innocence : Orhan Pamuk

தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

கால இடைவெளி, அனுபவங்களை நினைவுகளாகப் பரிணாமம் அடையச் செய்கிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட ஒரு நேரடி அனுபவம், தான் நிகழும் காலத்தையே புராதனத்தன்மை கொண்டதாக ஆக்க… Read More »தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்