Skip to content
Home » வாழ்க்கை » Page 2

வாழ்க்கை

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

விபத்துக்குப் பிறகு ஃப்ரீடாவின் உடல்முழுவதும் மாவுக்கட்டு போடப்பட்டது. உடல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சவப்பெட்டிபோன்ற மரக் கூட்டுக்குள் படுக்க வைக்கப்பட்டார். அக்கா மட்டில்டே அபாரமான நகைச்சுவை உணர்வுகொண்டவர்.… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #4 – விபத்தும் வண்ணமும்

ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் டிகிரி குளிர் என அமெரிக்கக் குளிர்காலம் வாட்டி வதைக்கும் தன்மையுடையது. அப்படி ஒரு கடுங்குளிர் காலத்தில் ஒரு நாள் ஏதோ வேலையாகக் கேட்… Read More »ஹெலன் கெல்லர் #3 – ஒரு தேவதையின் வரவு

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அன்றைய விடியல் தமிழ்நாட்டிற்கு ஒரு துயரமான நாளாக அமைந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் துயரமான நாளாகவே இருந்தது. அன்று நாட்டின் பெரும்பாலான செய்தித்தாள்களின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

டிசம்பர் 11, 2019. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி தளத்தில் அந்த ஆண்டு அதிகமாகத் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அளவில் அபிநந்தன் வர்த்தமான்,… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினராக அமர்ந்திருந்ததைவிடவும், எதிர்க்கட்சி வரிசையில்தான் அதிகக் காலம் அமர்ந்திருக்கிறார் மது தண்டவதே. எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதும், தன்னுடைய பங்களிப்பை அவர் செய்யத் தவறியதில்லை. தனி… Read More »மக்கள் அரசியல் #3 – மது தண்டவதே: எதிர்க்கட்சி வரிசையில்…

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

1911, ஜூன் 18ஆம் தேதி, மாலை 6 மணி. வடக்குக் கேரளத்தின் கண்ணனூர் சிறைச் சாலை. ‘சிதம்பரம் பிள்ளை … சிதம்பரம் பிள்ளை’ எனச் சத்தமாகச் சிறை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 3 – கிளர்ந்தெழுந்த கலகங்கள்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்