Skip to content
Home » வாழ்க்கை » Page 2

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த அதே சமயத்தில் அமெரிக்காவில் ஒரு மாபெரும் தொழிற்புரட்சி சத்தமின்றி நடைபெற்றது. அதன் பலனாக அமெரிக்கப் பொருளாதாரம்… Read More »ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

ஆச்சார்ய நரேந்திர தேவ் அளித்த ஆலோசனை, சந்திரசேகரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ஒருவேளை, நரேந்திர தேவ் அந்த ஆலோசனையை அளிக்காமல் போயிருந்தாலோ நரேந்திர தேவின் அறிவுரையை சந்திரசேகர்… Read More »மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

1935இல் ஃப்ரீடா இரண்டு முக்கியமான ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் A Few Small Nips படுகொலை ஒன்றை அவல நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. நாளிதழில் வெளியான செய்தியை மையக்கருவாகக்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

ஹெலன் கெல்லரின் வாழ்க்கைப் பயணம் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஹெலன் கெல்லரின் பெயர் உலகெங்கும் எதிரொலித்தது.… Read More »ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

இந்திய ஆட்சி நிர்வாகத்தின் நடைமுறையில், பிரதமர் என்பது அதிகாரமிக்க பதவி. அவ்வாறு பிரதமர் பதவி வகித்த அந்த மனிதரைப் பற்றி, பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களின் அடிக்குறிப்பில்கூட குறிப்பிடப்படவில்லை… Read More »மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எலங்கடை அப்துல்காதர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, பறக்கை சாலை வழியாக கோட்டார் சந்திப்புப் பகுதிக்கு வரும். இது மிகவும் போக்குவரத்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல… Read More »மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

வ.உ.சி, திலகர், விபின் சந்தர் பால் ஆகியோரின் கைதுப் படலம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. சூரத் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கழுகுப்பார்வை திலகர் பிரிவின் மேல் இருந்ததை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

கடல் என்றுமே அழகானது, ஆழமானது. கடலில் பயணம் செய்வது என்பது எப்போதும் அலாதியானது. உலகை நோக்கிய மனிதனின் முதல் பயணமே கடல் வழிப் பயணமாகத்தான் இருந்திருக்கிறது. ‘திரை… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #12 – ரேஷ்மா நிலோபர் விசாலாக்ஷி

மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்

சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மினூ மசானி, டிசம்பர் 1969இல் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக இந்திரா காந்தி சர்வாதிகாரியாக மாறி… Read More »மக்கள் அரசியல் #13 – கூட்டணி பரிதாபங்கள்