Skip to content
Home » வாழ்க்கை » Page 3

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

பனி உறையும் அரசன் சம்பவத்திற்குப் பிறகு வந்த கோடைக் காலம் அது. அவ்விடுமுறைக்கு ஹெலன் குடும்பம் எங்கும் செல்லவில்லை. அலபாமாவிலேயே கழித்தனர். தோட்டத்தின் மூலையில் இருந்த வீட்டைத்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #16 – எழுத்தும் வாசிப்பும்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… மேலும் படிக்க >>அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

Rani Naiki Devi

இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இந்தியப் பகுதிகளில் சுல்தானிய ஆட்சியை நிறுவியது முகம்மது கோரி. அதனை நிலைகொள்ள வைத்தது குத்புதீன் ஐபக். கோரியின் படையெடுப்புகளின் நோக்கம் கொள்ளையாகவே இருந்தது. 1192ஆம் ஆண்டு நடைபெற்ற… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

1841ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில், கால்டுவெல்லின் திருநெல்வேலி பயணம் திட்டமிடப்பட்டது. உதவிக்காக மூன்று பணியாட்களை உடன் அழைத்துக் கொண்டார். துரைமார்கள் பக்கத்து வீதிக்குச் செல்வதென்றால்கூட சிவிகை… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #7 – பாடுகளின் பாதை

ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

ஹெலன் உள்சிந்தனையை வளர்க்க நினைத்தார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார். அப்பயணங்கள் அவர் சிந்தனைக்குத் தீனி போட்டன. அதுவரை அகப்படாமல் போக்குக் காட்டியவற்றை வரிசையில் வந்து நிற்க வைத்தார்.… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #15 – நயாகராவும், கண்காட்சியும்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… மேலும் படிக்க >>அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

ஹெலனின் குழந்தைப் பருவத்தில் பிஞ்சு மனதைப் பாதிக்கக்கூடிய மோசமான சம்பவம் நிகழ்ந்தது. முட்டி முட்டி ஒவ்வொன்றாகக் கற்கப் போராடியபோது விழுந்த கரும்புள்ளி அது. பெருத்த அவமானம் நிகழ்ந்ததாகக்… மேலும் படிக்க >>ஹெலன் கெல்லர் #14 – பனி உறையும் அரசன்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… மேலும் படிக்க >>அக்பர் #22 – புதிய பாதை