Skip to content
Home » வாழ்க்கை » Page 3

வாழ்க்கை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

கருச்சிதைவினால் தளர்வுற்ற ஃப்ரீடாவின் உடலும் மனமும் நலம்பெறுவதற்குள் இன்னொரு மோசமான தகவல் வந்தது. தாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற தந்தியைப் படித்ததும் பதறிப் போனார். ஆறு… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #8 – அமெரிக்காவும் மெக்சிகோவும்

ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

ராட்க்ளிஃப் கல்லூரியில் தன்னுடைய சுய அடையாளத்தை மீட்டெடுத்து, தனக்கான அங்கீகாரத்தையும் ஹெலன் கெல்லர் பெற்றிருந்தார். அவரது எழுத்துகள் புகழ்பெறத் தொடங்கியிருந்தன. கல்லூரியின் அறிவுச் சூழல் இவ்வாறு ஹெலனுக்குப்… Read More »ஹெலன் கெல்லர் #9 – வறுமையில் தத்தளித்த தன்மானம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

சடங்குகள் என்பவை சமூகம், மதம், கலாசாரம் சார்ந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவரும் ஒழுங்குமுறை செயல்பாடுகளாகும். இந்தச் சடங்குகளும் அதன் செயல்பாடுகளும் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடலாம். ஆனால் சடங்கு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #11 – முகமது ஷெரீப்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம். மேற்கண்ட உரையின்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

வங்கிகளைத் தேசியமயமாக்குதல் குறித்த அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் 22 ஜூலை 1969 அன்று இடைக்காலத் தடை விதித்தது. 6 மாதங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.… Read More »மக்கள் அரசியல் #12 – கூப்பர் வழக்கும் நீதிமன்றத் தீர்ப்பும்

ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ராட்க்ளிஃப் கல்லூரியின் பிரமாண்டமான கதவுகள் திறந்தபோது, ஹெலன் கெல்லர் வெறுமனே ஒரு மாணவியாக மட்டும் அதனுள் நுழையவில்லை; ஒரு மாபெரும் சமூகச் சவாலைத் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டிருந்த… Read More »ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்

சான் ஃப்ரான்சிஸ்கோவில் தங்கியிருந்த காலத்தில் அங்கு சந்தித்தவர்களின் உருவப்படங்களை ஃப்ரீடா வரைந்தார். இவற்றுள் லூதர் பர்பாங்க் என்ற தோட்டக்கலை வல்லுநரின் ஓவியம் புகழ்பெற்றது. கலப்பின வகை காய்கறிகளையும்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #7 – பயணமும் குழந்தைப்பேறும்