Skip to content
Home » வரலாறு » Page 2

வரலாறு

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏனென்றால் சாதி நம் அனைவரையும் பாதிக்கிறது. காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? வகுப்பொன்றில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, சட்டென்று வந்து விழுந்தது பதில். நேருவின் சுயசரிதைக்கு என்ன… Read More »ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

1. ஸ்ரீராஜராஜ நாடகம் தஞ்சை பெரியகோயிலில் உள்ள 2ஆம் ராஜேந்திரனின் கல்வெட்டில் ‘ஸ்ரீ ராஜராஜ நாடகம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரிய திருவிழாவில்,… Read More »அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

மருத்துவர்களால் போக்கமுடியாத நோய் பாதிப்பை இறைவனால் போக்க முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்கிற பெயரில் சிவ தலங்கள்… Read More »அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

1949 அக்டோபர் 1ஆம் தேதி. சீனக் கம்யூனிசப் புரட்சியின் மாபெரும் தலைவர் மா சேதுங், டியானன்மென் சதுக்கத்தின் மேடையில் ஏறினார். கீழே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடமும், சீனாவின்… Read More »பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

நிறுவனம் பதிவு செய்யப்பட்ட உடனேயே சுதேசிக் கப்பல் நிறுவனம் தனது கிளைகளை நாட்டின் பிற இடங்களில் தொடங்க ஆரம்பித்தது. அவற்றில் மிக முக்கியமானது கொழும்பு கிளை. தூத்துக்குடி–கொழும்பு… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 9 – சுதேசிக் கப்பல்: ஒரு தேசிய முயற்சி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்