Skip to content
Home » ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு (தொடர்)

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு (தொடர்)

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

பவழம், பிரெஞ்சு கம்பெனியின் முக்கிய வணிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. பவழம் வாங்கிச் சென்ற வணிகர்கள் பலருக்கும் ஆனந்தரங்கர் ஜாமின் கொடுத்திருந்தார். அவர்களிடமிருந்து அசல் மற்றும் வட்டி வசூல்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #43 – பவழமும் வட்டி விவகாரமும்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் கப்பல்கள் வருவதும் போவதும் இதோ தொடருகிறது… கப்பல்கள், அவற்றின் காப்டன்கள், அவற்றில் ஏற்றி இறக்கப்பட்ட சரக்குகள், கப்பல்கள் கொண்டு வந்து சேர்த்தத் தகவல்கள் குறித்தெல்லாம்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #41 – ஆனந்தரங்கம் பிள்ளைக்குச் சொந்தமான ‘ஆனந்தப்புரவி பாரு’!

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் ஏராளமான கப்பல்கள் மிதந்து வந்து செல்கின்றன. லெ மோர், சங்கர பாரி, புலிப்போர், தூக்தெ புர்போம், ஷொவேலன், ஷாப்பா, பீனிக்ஸ்… இப்படியாக இந்தக் கப்பல்களின்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #40 – மெக்கா கோட்டையைப் பிடித்த பிரெஞ்சுக் கப்பற்படை

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #39 – தலையை வெட்டிக் கொல்லப்பட்டார் சந்தா சாகிப்

பிரெஞ்சுக்காரர் உதவியுடன் ஆற்காட்டை முற்றுகையிட்ட சந்தா சாகிப், அங்கிருந்த நவாப் அன்வருதீனைக் கொன்றதும் பின்னர் ஆற்காடு நவாப் ஆக முடிசூட்டிக் கொண்டதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆற்காட்டில்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #39 – தலையை வெட்டிக் கொல்லப்பட்டார் சந்தா சாகிப்

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

சந்தாசாகிப் அதோ வருகிறார் இதோ வருகிறார் என்று சரி, தப்பு கபுறுகள் (தகவல்கள்) புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் 1749 செப்டெம்பரில் புதுச்சேரி வந்தார் சந்தாசாகிப். அங்கு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #38 – இந்த சரீரம் உங்களது: சந்தா சாகிப் உருக்கம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவரான சந்தாசாகிப் மராத்தியர்களால் கைது செய்யப்பட்டதையும் அவரை விடுதலை செய்ய இலட்சக் கணக்கில் பேரம் பேசப்பட்டதையும் கடந்த பதிவில் பார்த்தோம். இதற்கிடையில் சதாராவிற்கு நாடு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #37 – சந்தாசாயபு கடுதாசியும் துய்ப்ளேக்சின் கண்ணீரும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

சந்தா சாகிப். ஆற்காடு நவாபுகளில் குறிப்பிடத்தக்கவர். பிரெஞ்சு ஆதரவாளர். புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சின் நண்பர்.‌ ஒருமுறை புதுச்சேரி வந்த சந்தா சாகிபின் வைத்தியர் பிரான்சிஸ்கோ பெரோரா என்பவர்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #36 – சந்தா சாகிப் விடுதலைக்கு 22 லட்சம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

தேவனாம்பட்டணத்தைப் பிடிக்கப் போன பிரெஞ்சுப் படைகள் அது முடியாமல் திரும்பி வந்தது புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டொரு நாள் இங்கிலீஷ்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #35 – போருக்குப்போன துரை, திரும்பி வந்த கதை!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை

பிரெஞ்சு படைக்குள் ஏற்பட்ட பிரச்னை ஓரளவுக்குச் சரிகட்டப்பட்டது. 1747 மார்ச் 11ம் தேதி முசியே லத்தூர் தலைமையிலான படைவீரர்கள் தேவனாம்பட்டணம் முற்றுகைக்குப் புறப்பட்டனர். இதில் ஏறக்குறைய 2000… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #34 – பின்வாங்கியது பிரெஞ்சுப் படை