Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பாரதத்தின் வரலாற்றில் போஜன் என்ற பெயரை உடைய பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறந்த ஆட்சியையும் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஜர்களில் ஒருவரான மிஹிர போஜர், கூர்ஜர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சாதி சார்ந்த மனநிலையை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இது உண்மையென்றால், வெவ்வேறு சாதியப் படிநிலைகளைச் சேர்ந்த நபர்களுக்கு… Read More »சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப்பொழிந்த நீர்… Read More »அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த அதே சமயத்தில் அமெரிக்காவில் ஒரு மாபெரும் தொழிற்புரட்சி சத்தமின்றி நடைபெற்றது. அதன் பலனாக அமெரிக்கப் பொருளாதாரம்… Read More »ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

‘நான் மிகவும் சுறுசுறுப்பான ஆள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பவன், என்னால் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துக்கொண்டு, பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க முடியாது’ என்று கூறுபவரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இந்தப்… Read More »வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான் நேற்று மனிதன் வானில் தனது… Read More »சங்க இலக்கியம் #14 – வெண்ணிற மாழை

முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்

மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

ஆச்சார்ய நரேந்திர தேவ் அளித்த ஆலோசனை, சந்திரசேகரின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ஒருவேளை, நரேந்திர தேவ் அந்த ஆலோசனையை அளிக்காமல் போயிருந்தாலோ நரேந்திர தேவின் அறிவுரையை சந்திரசேகர்… Read More »மக்கள் அரசியல் #16 – சந்திரசேகர்: பலியாவிலிருந்து தில்லிக்கு…

இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

‘ஆசைகளே மனிதத் துன்பத்துக்குக் காரணம்’ என்கிற கொள்கையை முன்மொழியும் பௌத்தச் சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவருடைய முற்பிறப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நீதிக் கதைகளின் தொகுப்பே ‘புத்த… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

27 மே 2014 இரவு. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் கல்லிகோட் பகுதியில் செய்திப் பணியை முடித்துவிட்டு தருண் குமார் ஆச்சார்யா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.… Read More »முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்