Skip to content
Home » கிழக்கு டுடே

கிழக்கு டுடே

மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஜூன் 25 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி பேசியது குறித்துக் கேள்விப்பட்டதும் சந்திரசேகர் நீண்ட யோசனையில் ஆழ்ந்தார். ஜேபியின் அந்தப் பேச்சுக்குப் பதிலடியைக்… Read More »மக்கள் அரசியல் #19 – சந்திரசேகர்: எமர்ஜென்சியும் சிறைவாசமும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – சிறைக் கொடுமைகளும் போராட்டங்களும்

9 ஜூலை 1908. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வ.உ.சிதம்பரனார் கோவைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது வாழ்வில் அரங்கேறிய சிறைக் கொடுமைகளுக்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 17 – சிறைக் கொடுமைகளும் போராட்டங்களும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #16 – டி.ஆர். கப்ரேக்கர்

ஏதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் எழுதுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள். கிடைத்த விடையில் இதே முறையை மீண்டும்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #16 – டி.ஆர். கப்ரேக்கர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #19 – விஷ்ணுவர்த்தனர்

பொயு பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வரலாறு பெரும் மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் அதுவரை கோலோச்சிக்கொண்டிருந்த சோழப் பேரரசும் சாளுக்கியர்களின் அரசும் படிப்படியாக வலுவிழக்கத்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #19 – விஷ்ணுவர்த்தனர்

சினிமாவும் சாதியும் #5 – தலித்துகளின் சித்தரிப்பு

தமிழ் சினிமாவில் சாதிய அடையாளங்களை வெளிப்படையாகப் பேசிய படங்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட அந்தச் சாதிக்குள் இருக்கும் இரண்டு தனிநபர்கள் அல்லது இரண்டு குழுக்களுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள், உறவுச்… Read More »சினிமாவும் சாதியும் #5 – தலித்துகளின் சித்தரிப்பு

அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்

‘ஓம்படை’ எனும் சொல்லுக்கு ‘காத்திடுமாறு வேண்டுதல்’ எனும் ஒரு பொருளைத் தொல்காப்பியம் அளிக்கிறது. கல்வெட்டுகளில், ‘அறத்தைக் காத்திட’ என்று குறிப்பிடுவதற்கு, ‘ஓம்படைகூறும்’ என்கிற வார்த்தை உண்டானது. இந்த… Read More »அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்

முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன்… Read More »முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

கடவுள் என்னும் சொல்லின் பயன்பாட்டை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, இன்று அச்சொல் பொதுவாக நாம் வணங்கும் அனைத்து வகை வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக வழங்கப்படுகிறது. தற்போதைய நிலை… Read More »அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

இடைக்காலத்தில் பாரதத்தை ஆட்சி செய்த மிகச்சிறந்த அரசர்களில் ஒருவர் போஜராஜன். போஜன் என்ற பெயரை உடைய அரசர்களில் மிகிரபோஜருக்கு அடுத்தபடியாக மிகப்பிரசித்தமானவர் பரமார வம்சத்தைச் சேர்ந்த போஜன்.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்

முன்பொரு காலத்தில் காட்டில் வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று, வெகுதூரம் பயணம் செய்வதற்காக உணவு தானியங்களைச் சேகரித்தது. அவ்வாறு அதற்குக் கிடைத்த தானியங்களை இரு துண்டுகளாக உடைப்பதற்காக மரத்தினாலான… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்