Skip to content
Home » கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

சோழர்களின் கலைநயம்மிக்க கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திரிபுனவமாதேவிச் சதுர்வேதி மங்கலம் (திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில்) குறித்து கடந்த இரண்டு பதிவுகளில் பேசினோம். இவற்றிற்கு அடுத்த… Read More »புதுவையின் கதை #6 – புதுவைப் பகுதியில் காடவராயரும் சம்புவராயரும்

புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

மதகடிப்பட்டு இராஜராஜ சோழன் கட்டியது கருவறையில் ஆவுடையார் இல்லாமல் பானம் மட்டுமே காணப்படுகிறது. இறைவன் திருக்குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஆண்டு விவரம் அறிய இயலாத… Read More »புதுவையின் கதை #5 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 2

புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள்… Read More »புதுவையின் கதை #4 – திரிபுவனமாதேவிச் சதுர்வேதி மங்கலம் – 1

புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

அப்போது வாகூர்: இப்போது பாகூர்… புதுவையின் சங்ககாலத் தடயங்களைத் தாங்கி நிற்கும் அரிக்கமேட்டினைப் பார்க்கும்போது பல்லவர் காலமும், அதன் வரலாற்றைச் சொல்லும் பாகூரும் நம் நினைவுக்கு வந்துசென்றன.… Read More »புதுவையின் கதை #3 – வேத கல்லூரி நடந்த ஊர்!

புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. கிறிஸ்தவப் பாதிரியார் பிஞ்ஞோ தெ பெயோன் தங்களுக்கான மடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தேர்வு செய்த இடம் அரியாங்குப்பம்.… Read More »புதுவையின் கதை #2 – அரிக்கமேடு: புதைந்து போன சங்ககால வணிக நகரம்!

புதுவையின் கதை #1 – அறிமுகம்

‘நேர் பாண்டி… நேர் பாண்டி’ விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல்கள். அந்தப் பேருந்து நேராகப் பாண்டிக்கு மட்டும்தான் போகுமாம். வழியில் நிற்காதாம்.‌ ஆனால் வழிநெடுக… Read More »புதுவையின் கதை #1 – அறிமுகம்

புனித டேவிட் கோட்டை

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத்… Read More »ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி