Skip to content
Home » பாவண்ணன்

பாவண்ணன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழைமையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #6 – புஷ்பா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து,… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவளமீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #2 – முக்கியமான முடிவு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ‘ஹுச்சையா ஹுச்சையா’ என்றே அழைத்து வந்தனர். அது அவனுடைய உண்மையான… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #1 – ஹுச்சையா

GopalaKrishna Bharathi

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்