முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாவலாசிரியரான கா.சி.வேங்கடரமணி மயிலாடுதுறையில் பிறந்தவர். பள்ளிக்கல்வியை மாயவரத்திலும் பட்டப்படிப்பை சென்னையிலும் படித்தார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற பிறகு புகழ்பெற்ற சி.பி.ராமஸ்வாமி ஐயரின்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #15 – வெற்றியும் தோல்வியும்










