Skip to content
Home » பொ. சங்கர்

பொ. சங்கர்

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர். படாசன் நகரத்தைக் கடக்கவே… Read More »மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

பட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கிய நிகோலா போலோவும், அவரது உறவினர் மாப்பியோ போலோவும் செங்கீஸ்கானின் பேரன் குப்ளாய்கானைச் சந்தித்தனர். மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் நன்மதிப்பைப் பெற்ற நிகோலோ… Read More »மார்க்கோ போலோ #2 – போப் பதவியேற்பும் மார்க்கோ போலோ பயணமும்

மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

கடலோடு எல்லை முடிந்து விட்டது, மலைகளுக்கு அந்தப் பக்கம் எதுவும் இல்லை, எல்லை தாண்டினால் தொல்லை என்பது போன்ற சிந்தனைகள் பெருகியிருந்த காலகட்டம். பக்கத்து ஊர்களையே பார்த்திடாத… Read More »மார்க்கோ போலோ #1 – பிறப்பும் பயணத் தொடக்கமும் 

தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

‘வேள்வி தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட வைகுறு மீனின் பைபய தோன்றும் நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் வால் உளை… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #35 – வசவசமுத்திரம் (சங்க காலத் துறைமுகப்பட்டினம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

(தமிழகத்தின் மிகப்பழமையான சங்க காலத்திய கல்வெட்டுகள்) வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு இன்றைய நவீன காலம் வரை வரலாற்றிலும் இலக்கியத்திலும் தவிர்க்க இயலாத பகுதியாக மதுரை திகழ்கிறது. பண்டைய… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #34 – மாங்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

சங்க இலக்கியங்கள், தமிழகத்திற்கும் கிரேக்க, ரோமாபுரி ஆகிய நாடுகளுக்கும் இருந்த தொடர்புகளை எடுத்துரைக்கும் ஆவணங்கள். இதே காலகட்டத்தில் உருவான கிரேக்க, ரோமன், சுமேரிய இலக்கியங்களில் தமிழகம் பற்றிய… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #33 – கோவலன் பொட்டல்

தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . . பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

தென்னக நதிகளின் தாய்மடியாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லாயிரக்கணக்கான உயிரிகளின் உயிர்க்கோள மையமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்துப் பல்வேறு இலக்கியங்கள், பல்வேறு காலங்களில்,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #31 – மோளப்பாளையம் (மேற்குத் தமிழ்நாட்டின் புதிய தடயம்)

இரணியன் குடியிருப்பு

தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

‘மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம் செருந்தி செம்பொன்மலர்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #30 – இராஜாக்கள் மங்கலம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்

‘மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை’ என்ற புறநானூற்று வரிகளுக்கு… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #29 – ஆதிச்சநல்லூர்