Skip to content
Home » வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

தாகூர்

தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

‘நாடுகள் எதையும் உருவாக்குவதில்லை; அவை வெறுமனே பொருட்களை உற்பத்தி செய்கின்றன; பொருட்களை அழிக்கின்றன. உற்பத்தி செய்வதற்கான அமைப்புகள் அவசியம் என்பதைப் போலவே, அழிப்பதற்கான அமைப்புகளும் அவசியமாகின்றன. எனினும்,… மேலும் படிக்க >>தாகூர் #57 – இன்றும் பொருத்தமான ரவீந்திரர் சிந்தனை

தாகூர்

தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரருக்குக் கிடைத்த முன்னோடியான நிலைக்கு அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுதான் காரணம் என்று கூறுவோரும் உண்டு. எனினும் அது முற்றிலும் உண்மையல்ல. அதற்கு… மேலும் படிக்க >>தாகூர் #56 – இந்திய இலக்கிய அரங்கில் ரவீந்திரர்

தாகூர்

தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

1913ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கவிஞர்கள் மற்றும் இலக்கிய விமர்சகர்களிடையே பெரும் வியப்பைத்… மேலும் படிக்க >>தாகூர் #55 – உலக இலக்கிய அரங்கில் ரவீந்திரரின் தாக்கம்

Rabindranath Tagore

தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

2 பிப்ரவரி 1910 அன்று ரவீந்திரர் தனது மூன்றாவது மருமகனான நாகேந்திரநாத் கங்குலிக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: ‘செய்யவேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. கூட்டுறவுப் பண்ணையைத் தொடங்குவதற்கு விவசாயிகளைத் திரட்ட… மேலும் படிக்க >>தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

தாகூர்

தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்

இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர மாநாடு 1901ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த பல லட்சக்கணக்கான இந்தியர்களின் சார்பில் ‘அவர்களின்… மேலும் படிக்க >>தாகூர் #53 – குருதேவும் மகாத்மாவும்

தாகூர்

தாகூர் #52 – ரவீந்திரர் – உலக மனிதனுக்காக ஓங்கி ஒலித்த குரல்

‘விரிவான, புரட்சிகரமான ஒரு தத்துவத்தை நாட்டு மக்களிடையே ஆவேசமாகக் கொண்டு சென்று, ஒரே ஓர் இலக்கு அல்லது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு தனிக் கட்சியின்கீழ் அனைத்தையும்… மேலும் படிக்க >>தாகூர் #52 – ரவீந்திரர் – உலக மனிதனுக்காக ஓங்கி ஒலித்த குரல்

தாகூர்

தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

குடும்ப நிலங்களை மேலாண்மை செய்ய ரவீந்திரர் வங்காளத்தின் கிராமப்பகுதிக்கு ‘மகரிஷி’யால் அனுப்பி வைக்கப்பட்டபோது, இந்த இடமாற்றம் அவரை, அவரது வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றி அமைக்கப்போகிறது என்று… மேலும் படிக்க >>தாகூர் #51 – உயிராய் நேசித்த ஊரக வளர்ச்சி

Sriniketan

தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

இந்த இயலை எழுதத் தொடங்கியபோது மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி வந்தது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக சாந்திநிகேதன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள செய்தியை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மகரிஷி’ தாகூர்… மேலும் படிக்க >>தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

தாகூர்

தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

ரவீந்திரர் வங்காளி இலக்கியத்தைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றவர் என்பது மட்டுமின்றி, இசை, நாடகம், ஓவியம் ஆகிய துறைகளிலும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட நவீனத்துவத்தை மேலும் வளர்க்கும்… மேலும் படிக்க >>தாகூர் #49 – ரவீந்திரரும் திரைப்படக்கலையும்

தாகூர்

தாகூர் #48 – ரவீந்திரரும் ஓவியக் கலையும்

16ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வங்காளம் முழுமையாக முகலாயர் ஆட்சிக்குள் வந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு வங்காள நவாபாக இருந்த அலிவர்தி கான் ஆட்சிக் காலத்தில்தான் ஓவியக் கலைக்கு… மேலும் படிக்க >>தாகூர் #48 – ரவீந்திரரும் ஓவியக் கலையும்