Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் (தொடர்)

இந்திய மக்களாகிய நாம் (தொடர்)

பிரிட்டிஷ் மன்னராட்சியில் இருந்து விடுவித்து, மக்களால் ஆளப்படும் இறைமைகொண்ட ஜனநாயக நாடாக, இந்தியாவை மாற்றியது, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட ‘அரசியலமைப்புச் சட்டம்’. அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டின் நாடாளுமன்றத்தையும் மாநிலச் சட்டமன்றங்களையும் உருவாக்கியது, அவற்றுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுத்தது. அதாவது சுருக்கமாக, இந்தியா என்ற நாட்டையே உருவாக்கியதும் அரசியலமைப்புச் சட்டம்தான்.

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

வங்கப் பிரிவினைக்கான மிக முக்கியக் காரணங்களாக இருந்தவை நிர்வாகரீதியான மற்றும் பொருளாதாரரீதியான காரணங்களே என்பதைச் சென்ற பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பிரிட்டிஷ், வடக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

பெங்கால் பிரிவினை

இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள் ‘ஹிந்து’ மதத்தைக் கட்டமைத்து, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிந்து தேசியத்துக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 1870களில் எழுந்த ஆரிய… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவதற்கு இஸ்லாமிய வகுப்புவாதமே காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. ‘பாகிஸ்தானும் இஸ்லாமிய வகுப்புவாதமும்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட பகுதிகளையும்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குக்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?

தேசிய இனஉணர்ச்சி எழுவதற்கு அடிப்படைக்கூறுகளில் ஒன்று மதம். இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவான மதம் என்ற ஒன்று இருந்ததில்லை என்பதையும், ‘ஹிந்து’ எனப்படுவது மதமே அல்ல என்பதனையும் கடந்த… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #10 – வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழ்ந்ததா?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; அது ஒரு துணைக்கண்டம் என்று சர் ஜான் ஸ்ட்ரேச்சிக் கூறியிருந்ததைச் சென்ற பகுதியில் கண்டோம். அதேபோல் பேராசிரியர் சர் ஜான்… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை,… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

தலைகீழ் முறையில் உருவாகும் கூட்டாட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு, முதலில் கூட்டாட்சிக்கு இலக்கணமாகக் கருதப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி எப்படி அமைந்தது என்பதைப் பார்க்கலாம். நவீன காலத்தில் உருவாகிய… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

அடிப்படை உரிமைகள்

இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு (மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை எழுத நியமிக்கப்பட்டக் குழு) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு மூன்று முக்கிய மூலங்களை… மேலும் படிக்க >>இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!