Skip to content
Home » சிந்தனை அடிச்சுவட்டில் (தொடர்)

சிந்தனை அடிச்சுவட்டில் (தொடர்)

‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்

ஆண்டாள்

சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்ப் பருவம். காலையில், மஃப்ளரைக் காது வரை இறுகி மூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு (?) செல்பவர்களைப்… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #5 – ‘சொல் ஏர் உழத்தி’

ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

சமஸ்கிருதம்

சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?