Skip to content
Home » Kizhakku Today

Kizhakku Today

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

1888ஆம் ஆண்டில் சிறுமி ஹெலன், தன்னுடைய உதவியாளர் ஆனி சல்லிவனை மட்டுமே நம்பி, அலபாமாவின் டஸ்கும்பியா என்கிற சிறு நகரத்தில் இருந்து கிளம்பிச்சென்று, ஏறத்தாழ 1,500 மைல்களுக்கு… Read More »ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன்… Read More »சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

ஐரோப்பாவின் பிரிவினை ராணுவ மோதலில் தொடங்கவில்லை; மாறாக, நாகரிகத்தில் நேரெதிராக இருந்த 2 மனிதர்களுக்கு இடையிலான தற்காலிகப் பேரத்தில்தான் தொடங்கியது. 1944 அக்டோபர் 9ஆம் தேதி மாலை.… Read More »பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

புனேவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹடாப்சர் நகரம், மிகவும் பரபரப்பான தொழில் நகரம். எண்ணற்ற தொழில் பூங்காக்களைக் கொண்ட நகரம். புகழ்பெற்ற பூனா போர் இங்குதான் நடைபெற்றது.… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #5 – சிந்துதாய் சப்கல்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

இமயமலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பயணிக்கும் எண்ணற்ற நதிகளில், மிக முக்கியமானது பார்வதி. இந்த நதி பாயும் இடம் பார்வதி பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு நாவல்களை எழுதிய முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். வாசகக் கவனத்தை ஈர்ப்பதற்காக, மிகையுணர்ச்சி கொண்ட காட்சிகளையும் பரபரப்பான நிகழ்ச்சிகளையும் சேர்த்து… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #5 – தன்னலமும் தன்மானமின்மையும்

சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

எங்கு காணினும் அரசியலே எனுமளவிற்கு வீடு, நாடு, பணியிடம் என எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது அரசியல். எனில், எதனை இங்கு நாம் அரசியல் என்கிறோம்?… Read More »சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், மனித குலத்துக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளை வழங்கியுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அதில் கூறப்பட்டுள்ளவை இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாகவே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை