Skip to content
Home » Kizhakku Today

Kizhakku Today

இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

முன்பொரு காலத்தில், கங்கை நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து முனிவர் ஒருவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அம்மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பருந்து, தான் உண்பதற்காகப்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்

25 ஜூன் 1950 அன்று அதிகாலை 4 மணி. அமெரிக்கர்கள் தேவாலயத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பியர்கள் நடுவேனிற்காலத்தின் அமைதியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். சரியாக அந்த நேரத்தில், வட மற்றும்… Read More »பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்

ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஏனென்றால் தவறான முன்னுதாரணங்கள் நம்மைச் சீரழிக்கும். உங்களைக் கவர்ந்த ஆளுமை யார்? மாணவர்களை வாய் திறந்து பேச வைப்பதற்காக வகுப்பறையில் ஒரு நாள் இக்கேள்வியை எழுப்பினேன். எட்டு… Read More »ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

ராட்க்ளிஃப் கல்லூரியின் பிரமாண்டமான கதவுகள் திறந்தபோது, ஹெலன் கெல்லர் வெறுமனே ஒரு மாணவியாக மட்டும் அதனுள் நுழையவில்லை; ஒரு மாபெரும் சமூகச் சவாலைத் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டிருந்த… Read More »ஹெலன் கெல்லர் #8 – அறிவின் பாதையில் ரத்தச் சுவடுகள்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் குழுமத்தின் வளர்ச்சியும், வ.உ.சிதம்பரனாரின் அரசியல் செல்வாக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் கண்களை உறுத்தின. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 11 – மூவர்

சங்க இலக்கியம் #10 – கற்சிறை

அணைக்கட்டு என்றால் என்ன? ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்புச் சுவர் அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. இது நீரின் ஓட்டத்தைத் தடுத்து, திசையை மாற்றி,… Read More »சங்க இலக்கியம் #10 – கற்சிறை

பிரபலங்களின் உளவியல் #17 – எலீ வீசல்

‘நான் என்றுமே மறக்க மாட்டேன் அந்த இரவை. நான் என்றுமே மறக்க மாட்டேன் அக்கரும்புகையை. நான் என்றுமே மறக்க மாட்டேன், எனது இறை நம்பிக்கையை விழுங்கிய அந்தக் கொடிய… Read More »பிரபலங்களின் உளவியல் #17 – எலீ வீசல்

சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமத்துவத்தைக் கொண்டுவரும் எதுவொன்றும் அச்சமூகத்தில் தனித்துவமானதாகவே இருக்க முடியும். அந்த வகையில் சினிமா இந்தியச் சமூகத்திற்குத் தனித்துவமானது. பிறப்பின் அடிப்படையில் படிநிலை… Read More »சினிமாவும் சாதியும் #1 – சாதிய மனநிலையின் உருவாக்கம்: யதார்த்தமும் சினிமாவும்

மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

சிண்டிகேட் அணியின் பிடியிலிருந்து வெளியேறித் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, இந்திரா காந்தி கையிலெடுத்த அடுத்த ஆயுதம், வங்கிகளைத் தேசியமயமாக்குதல். வங்கிகளை நாட்டுடைமையாக்குவது என்கிற கோரிக்கைக்கு நீண்ட வரலாறு… Read More »மக்கள் அரசியல் #11 – வங்கிகளைத் தேசியமயமாக்குதல்

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?