Skip to content
Home » Kizhakku Today

Kizhakku Today

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே… மேலும் படிக்க >>நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #5 – குருவும் சீடனும்

டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

மதச் சீர்திருத்தம், அரசியல் எழுச்சி, அறிவியல் புரட்சி. இவை மூன்றும் ஐரோப்பாவில் அறிவொளி யுகத்தைத் தொடங்கிவைத்தன. இதன் விளைவாக 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழில் வளர்ச்சியில் புதிய… மேலும் படிக்க >>டார்வின் #2 – அறிவற்றவர்களின் சமூகம்

இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

இந்தக் காலத்தில் ‘ரிலாக்ஸ்ட்’ ஆக இருப்பதன் அவசியம் பற்றி நிறைய பேசப்படுகிறது. நான்கூட அதுபற்றி கொஞ்சம் ‘டென்ஷனுடன்’ பேசியிருக்கிறேன். மூச்சு அமைதியாக, ஆழமாக இழுத்துவிட்டால் உடல் நிதானம்… மேலும் படிக்க >>இலக்கியம் தரும் பாடம் #4 – நிதானத்தின் நேர்த்தியான வடிவம்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… மேலும் படிக்க >>வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

மரபியல் ஆலோசனை சொல்வதற்கு மனவலிமை வேண்டும்! மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மரபியல் பாடப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர், வைஷ்ணவி. மரபணுப் பொறியலில் இளநிலை பட்டம்… மேலும் படிக்க >>அறிவியல் பேசலாம் # 1 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 1

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

சிங்கை வரலாற்றின் காலக்கோடு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. பத்து, பதினோராம் நூற்றாண்டில் பரகேசரி, திரிபுவன சக்கரவர்த்தி மாமன்னன் இராசேந்திர சோழனின் காலம், பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ திரிபுவன… மேலும் படிக்க >>சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #2 – உறை கணத்தோடு இணைந்த மறைகணம் காலக்கோடு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர்… மேலும் படிக்க >>நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #4 – கனகவல்லியும் கனகராஜாவும்

கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

ஹாரியட் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயர் அரமிண்ட்டா. மிண்ட்டி என்று செல்லமாகக் கூப்பிட்டார்கள். தந்தையின் பெயர் பென் ராஸ், தாய் ஹாரியட் கிரீன், ரிட் என அழைக்கப்பட்டார்.… மேலும் படிக்க >>கறுப்பு மோசஸ் #6 – வட அமெரிக்காவுக்கு வந்த முதல் ஆப்பிரிக்கர்கள்

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… மேலும் படிக்க >>வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து,… மேலும் படிக்க >>நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #3 – ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்