நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு
கன்யோதா (கஞ்சம்) பகுதியை வென்ற பின்னர் மன்னர் ஒரிஸ்ஸாவுக்கு வந்தார். இந்த தேசத்து புரோகிதர்கள் ஹீனயானத்தை ஆர்வமுடன் படிக்கின்றனர். மஹாயானத்தை அதிகம் படிப்பதில்லை. அது புத்தரால் அருளப்பட்டது… மேலும் படிக்க >>நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு