Skip to content
Home » நாலந்தா (தொடர்)

நாலந்தா (தொடர்)

நாலந்தா

நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

கன்யோதா (கஞ்சம்) பகுதியை வென்ற பின்னர் மன்னர் ஒரிஸ்ஸாவுக்கு வந்தார். இந்த தேசத்து புரோகிதர்கள் ஹீனயானத்தை ஆர்வமுடன் படிக்கின்றனர். மஹாயானத்தை அதிகம் படிப்பதில்லை. அது புத்தரால் அருளப்பட்டது… மேலும் படிக்க >>நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

நாலந்தா

நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

நாலந்தா மடாலயம் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பெளத்த மதத்தின் மகத்தான கல்வி மையம்; கீழை நாடுகளின் சிந்தனை மற்றும் மதங்களின் மீது பெளத்தம்… மேலும் படிக்க >>நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

நாலந்தா

நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

நாலந்தா மடாலயத்து நீர்க் கடிகாரங்கள் மடாலயத்தின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சாமத்துக்கு ஒரு முறை முரசு/மணி அடிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. காலக் கணக்கானது நீர்க் கடிகாரங்களின் மூலம்… மேலும் படிக்க >>நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

நாலந்தா

நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தாவில் முத்திரைகள் நாலந்தா மடாலயத்தின் கதவுகளில் இரவில் பூட்டப்பட்ட பூட்டுகளில் என்ன முத்திரை மாட்டப்பட்டது என்பது குறித்து ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். நாலந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த… மேலும் படிக்க >>நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தா

நாலந்தா #11 – ஒரு கனவின் கதை

ஆசான் (யுவான் சுவாங்) எங்கிருந்து வந்திருப்பதாக மடாதிபதி சீலபத்ரர் கேட்டார். சீன தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடமிருந்து யோக சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசான்… மேலும் படிக்க >>நாலந்தா #11 – ஒரு கனவின் கதை

நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

அன்றைய காலகட்டத்தில் வாத பிரதிவாதங்கள், தர்க்கங்கள் எல்லாம் கல்வியில் மிக பெரிய பங்கு வகித்தன. உலகம் முழுவதுமிருந்த புகழ் பெற்ற ஞானிகள், அறிஞர் பெருமக்கள், ஞானமும் புகழும்… மேலும் படிக்க >>நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

கல்வி

நாலந்தா #9 – கல்வி

நாலந்தாவில் யுவான் சுவாங் கற்றவை நாலந்தாவில் சுமார் 15 மாதங்கள் தங்கியிருந்தபோது யுவான் சுவாங் கற்றவை பற்றி ஹுவாய் லி விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்பட்ட… மேலும் படிக்க >>நாலந்தா #9 – கல்வி

மஹா போதி ஆலயம்

நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… மேலும் படிக்க >>நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

மடாலய அமைப்பு

நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

நாலந்தா மடாலய அமைப்பு புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி… மேலும் படிக்க >>நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

நாலந்தா முத்திரைகள்

நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

நாலந்தாவில் கிடைத்த முத்திரைகள் பாரா காவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், மேடுகள் எல்லாம் நவீன காலத்தில், 19-ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பயணம் மேற்கொண்ட புக்கனன்… மேலும் படிக்க >>நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்