Skip to content
Home » தோழர்கள் (தொடர்)

தோழர்கள் (தொடர்)

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

1936-37இல் சமஸ்தானங்களில் இருந்த மக்கள் அரசியலில் குதித்தனர். கேரளாவில் திருவாங்கூர் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்துகொள்ள ஏ.கே.ஜியை அனுப்ப காங்கிரஸ் முடிவெடுத்தது. திருவாங்கூரில் கொடும் அடக்குமுறை மக்கள்மீது கட்டவிழ்த்து… மேலும் படிக்க >>தோழர்கள் #46 – சிறை, தண்டனை, ஒடுக்குமுறை

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

சிறைவாசத்தை வீணாக்கக்கூடாது என்று முடிவெடுத்த ஏ.கே.ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்தி வகுப்பு, அரசியல் விவாதம், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள் எனப் பலவற்றையும் விவாதிக்கலானார்கள். இலக்கியத்… மேலும் படிக்க >>தோழர்கள் #45 – சிறைக்கு அஞ்சேல்!

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… மேலும் படிக்க >>தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

Umanath

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… மேலும் படிக்க >>தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

உமாநாத்

தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார்… மேலும் படிக்க >>தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

உமாநாத்

தோழர்கள் #41 – எது என் வழி?

அந்த இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கிறான். ஒரு பெரிய கேள்வி அவன்முன் தொக்கி நிற்கிறது. அன்று இரவுக்குள் முடிவெடுத்தாக வேண்டும். ஒருபுறம் தன் குழந்தையின் நகையை… மேலும் படிக்க >>தோழர்கள் #41 – எது என் வழி?

அகில்யா ரங்னேகர்

தோழர்கள் #40 – போர்க்களத்தின் அரசி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றிலும் தடம் பதித்த இன்னொரு தோழர் அகில்யா ரங்னேகர். அவரது நூற்றாண்டு 23 ஜூலை 2023 அன்று… மேலும் படிக்க >>தோழர்கள் #40 – போர்க்களத்தின் அரசி

Pappa Umanath

தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு… மேலும் படிக்க >>தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

Pappa Umanath

தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம்… மேலும் படிக்க >>தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

Pappa Umanath

தோழர்கள் #37 – பெண் சிங்கம்

மிரட்டலான உருவம். கம்பீரமான குரல். இருக்கும் இடத்தில் அனைவரையும் கட்டிப் போட்டு விடும் ஆளுமை. இதுதான் பாப்பா உமாநாத் என்ற பெண் சிங்கம். பாப்பாவின் இயற்பெயர் தனலட்சுமி.… மேலும் படிக்க >>தோழர்கள் #37 – பெண் சிங்கம்