Skip to content
Home » Archives for எஸ்.நடராஜன்

எஸ்.நடராஜன்

சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், மென்பொருள் துறையிலும், தமிழக நெடுஞ்சாலைத் துறையிலும், பிற்பாடு வங்கியிலும் பணிபுரிந்து, தற்சமயம் இந்திய இரயில்வேயில் இயக்குநராகப் புது தில்லியில் பணியாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டுள்ள இவர், மக(ர்)ராசன், வரலாறும் வள்ளுவமும், திருப்புமுனை ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.

மக்கள் அரசியல் #1 – மது தண்டவதே: பேராசிரிய அமைச்சர்

அரசியல்வாதிகள் என்றாலே அரைகுறையாகப் படித்தவர்கள், உளறுபவர்கள் என்ற பிம்பமே பெரும்பாலும் நம் மனதில் உள்ளது. இதற்கு நேர்மாறாக ஒரு பேராசிரியர் அமைச்சராகப் பதவி வகித்தாரென்றால் நம்ப முடிகிறதா?… Read More »மக்கள் அரசியல் #1 – மது தண்டவதே: பேராசிரிய அமைச்சர்