Skip to content
Home » வரலாறு

வரலாறு

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

தமிழ்த்தாயின் அணிகலன்களான ஐம்பெருங்காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் ஒன்றாகும். ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன், தன்னுடைய மனைவி விசையை மேலிருந்த அளவு கடந்த காதல் காரணமாக, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்கிற… Read More »அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

ஒரே தலைமுறை இடைவெளியில் உலக அரங்கில் ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 1960இல் ஆப்பிரிக்க ஆண்டு கொண்டாடப்படும் வரையிலான காலகட்டத்தில்,… Read More »பனிப்போர் #12 – நடுநிலைமை என்ற சித்தாந்தம்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

தடையை மீறி வ.உ.சி பொதுக்கூட்டம் நடத்தியதால் வின்ச்சின் சீற்றம் அதிகமானது. எப்படியாவது வ.உ.சிக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயர்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 13 – வ.உ.சியின் கைதும் நெல்லை எழுச்சியும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர்… Read More »அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

1950களின் தொடக்கத்தில், மேற்கத்திய ராஜதந்திரிகள் கம்யூனிஸ்ட் உலகைப் பார்த்து பயத்திலும் விரக்தியிலும் உறைந்தார்கள். பெர்லினின் பிராண்டன்பர்க் கேட் முதல் சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான மஞ்சள் கடல் வரை… Read More »பனிப்போர் #11 – மாபெரும் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்தின் விரிசல்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

‘குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும், தொழிலாளர் சங்கங்கள் இல்லாத இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ – ரீயாய் பிரபு, 1905. லண்டன் ஆங்கிலத் தொழிற்முதலாளிகள் கூட்டம். மேற்கண்ட உரையின்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 12 – கோரல் மில் தொழிலாளர் போராட்டம்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்

25 ஜூன் 1950 அன்று அதிகாலை 4 மணி. அமெரிக்கர்கள் தேவாலயத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஐரோப்பியர்கள் நடுவேனிற்காலத்தின் அமைதியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். சரியாக அந்த நேரத்தில், வட மற்றும்… Read More »பனிப்போர் #10 – கொரியக் கொதிநிலைக்களம்