Skip to content
Home » Archives for மருதன்

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.com

ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

ஏனென்றால் இலக்கைப் போலவே அதை அடைவதற்கான வழியும் முக்கியம். ஹிட்லர் என்றதும் வானில் உயர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்களின் கரங்கள் காந்தி என்றதும் கீழே இறங்கிவிட்டன. காந்தியைப்… Read More »ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

நின்று ஆற்றத்தான் தெரியாது, அமர்ந்து எழுதவாவது செய்யலாம் என்றால் இந்த நன்றியுரை எனும் துள்ளும் மீன் நழுவி, நழுவிச் சென்றுகொண்டிருக்கிறது என் கரங்களிலிருந்து. நீ எத்தனை புத்தகம்… Read More »சிற்றெறும்பு #3 – நண்பர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்!

ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஏனென்றால் தவறான முன்னுதாரணங்கள் நம்மைச் சீரழிக்கும். உங்களைக் கவர்ந்த ஆளுமை யார்? மாணவர்களை வாய் திறந்து பேச வைப்பதற்காக வகுப்பறையில் ஒரு நாள் இக்கேள்வியை எழுப்பினேன். எட்டு… Read More »ஏன் வரலாறு? #8 – ஹிட்லரும் வரலாறும்

ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏனென்றால் சாதி நம் அனைவரையும் பாதிக்கிறது. காந்தி எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன? வகுப்பொன்றில் ஆசிரியர்களிடம் கேட்டபோது, சட்டென்று வந்து விழுந்தது பதில். நேருவின் சுயசரிதைக்கு என்ன… Read More »ஏன் வரலாறு? #7 – சாதியும் வரலாறும்

ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏன் வரலாறு? #5 – பண்பாடு அல்ல, பண்பாடுகள்

ஏனென்றால் வரலாறு நமக்குப் புதிய கண்களை அளிக்கிறது. நம் இதயத்தை அகலப்படுத்துகிறது. கண்டுபிடிப்பு என்பது புதிய இடங்களுக்குச் செல்வதல்ல. புதிய கண்களைக் கொண்டு பார்ப்பதுதான் என்கிறார் பிரெஞ்சு… Read More »ஏன் வரலாறு? #5 – பண்பாடு அல்ல, பண்பாடுகள்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன. நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே… Read More »ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன்… Read More »சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

கணிதவியலாளர்களுக்கு மட்டும் கணிதம் தெரிந்தால் போதும் என்று எப்படி நாம் சொல்ல மாட்டாமோ அவ்வாறே வரலாறு என்பது வரலாற்றாளர்களுக்கு மட்டுமேயான ஒரு துறை என்றும் நாம் கருதத்… Read More »ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்

ஏனென்றால் வரலாறு என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்படும் மற்றுமொரு துறை அல்ல. அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி. 0 ஒரு வகுப்பறை. கரும்பலகையில் உலக… Read More »ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்