Skip to content
Home » Archives for மருதன் » Page 2

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.com

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

ரவீஷ்குமார்

என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

இன்று தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் ஏன் நம்மால் செய்தியைக் காணமுடியவில்லை எனும் கேள்வியை ஒருவரும் எழுப்பியதுபோல் தெரியவில்லை என்கிறார் ரவீஷ் குமார். இது ஊடகத்துறை தொடர்பான பிரச்சினையல்ல, நம்… Read More »என்ன எழுதுவது? #8 – நான் ரவீஷ் குமார் பேசுகிறேன்!

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

டிராகுலா

என்ன எழுதுவது? #6 – டிராகுலா

ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… Read More »என்ன எழுதுவது? #6 – டிராகுலா

‘செலக்ட்’ மூர்த்தி

என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

பெருந்தொற்றுக்கு முன்பு பார்த்தது. இப்போது அவருக்கு 93 அல்லது 94 வயது இருக்கலாம். கே.கே.எஸ். மூர்த்தி என்பதைவிட ‘செலக்ட்’ மூர்த்தி என்று சொன்னால்தான் பலருக்கும் அவரைத் தெரியும்.… Read More »என்ன எழுதுவது? #5 – பெருவாசம், பெருவலி

காந்தியின் மதம்

என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

‘அவர்கள் என்னைக் கண்டந்துண்டமாக வெட்டிப்போடலாம். ஆனால் நான் தவறென்று கருதும் ஒன்றை ஏற்குமாறு செய்யமுடியாது’ என்றார் காந்தி. தவறென்று அவர் இங்கே குறிப்பிடுவது இந்தியாவைத் துண்டாடும் திட்டத்தை.… Read More »என்ன எழுதுவது? #4 – காந்தியின் மதம்

ராஜா வந்திருக்கிறார்

என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

‘சுபாவத்தில் இவன் மிகுந்த சங்கோஜி. தன்னைச் சூழ்ந்த மனித கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பழகிய முகம் துணைக்கு இருந்தால் அன்றித் ‘தனியாக’ இருப்பது இவனுக்கு நெருப்பின் மேல்… Read More »என்ன எழுதுவது? #3 – ராஜா வந்திருக்கிறார்

வ.உ.சி - பாரதி

என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

‘அச்சம் வேண்டாம். நாளடைவில் பழகிவிடும். நானும் ஒரு காலத்தில் மேடையைக் கண்டு நடுங்கியிருக்கிறேன்’ என்று ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டன் சொன்னபோது, மன்னிக்கவும், ஒரேயொரு சொல்கூட நம்பும்படியாக இல்லை… Read More »என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

குட் பை கோர்பசேவ்!

குட் பை கோர்பசேவ்!

ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!

கோர்பசேவ்

என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?

பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன். ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த… Read More »என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?