Skip to content
Home » Archives for மருதன் » Page 3

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.com

வ.உ.சி - பாரதி

என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

‘அச்சம் வேண்டாம். நாளடைவில் பழகிவிடும். நானும் ஒரு காலத்தில் மேடையைக் கண்டு நடுங்கியிருக்கிறேன்’ என்று ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டன் சொன்னபோது, மன்னிக்கவும், ஒரேயொரு சொல்கூட நம்பும்படியாக இல்லை… Read More »என்ன எழுதுவது? #2 – சொல் ஒன்று வேண்டும்

குட் பை கோர்பசேவ்!

குட் பை கோர்பசேவ்!

ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!

கோர்பசேவ்

என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?

பீட்சா ஹட் 1998இல் தயாரித்த ஒரு விளம்பரத்தைக் கண்டேன். ரஷ்யாவின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட வெங்காய வடிவ குவிமாடம் நம்மை வரவேற்கிறது. பனி மெலிதாகப் பொழிந்துகொண்டிருக்கிறது. மலர்ந்த… Read More »என்ன எழுதுவது? #1 – கோர்பசேவ் : வரலாறு அவரை விடுவிக்குமா?