Skip to content
Home » வரலாறு » Page 3

வரலாறு

பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

1948ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் பெர்லின் நகரம் ஒரு விசித்திரமான புவியியல் சிக்கலில் மாட்டியிருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான அந்தப் பிசகாத அமைதி தொடருமா என்பதைத் தீர்மானிக்கப்போவது இந்தச்… Read More »பனிப்போர் #6 – பெர்லின் என்ற பரிசோதனைக் களம்

அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற… Read More »அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

ஐரோப்பாவின் பிரிவினை ராணுவ மோதலில் தொடங்கவில்லை; மாறாக, நாகரிகத்தில் நேரெதிராக இருந்த 2 மனிதர்களுக்கு இடையிலான தற்காலிகப் பேரத்தில்தான் தொடங்கியது. 1944 அக்டோபர் 9ஆம் தேதி மாலை.… Read More »பனிப்போர் #5 – ஐரோப்பாவின் பிரிவினை

ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

கணிதவியலாளர்களுக்கு மட்டும் கணிதம் தெரிந்தால் போதும் என்று எப்படி நாம் சொல்ல மாட்டாமோ அவ்வாறே வரலாறு என்பது வரலாற்றாளர்களுக்கு மட்டுமேயான ஒரு துறை என்றும் நாம் கருதத்… Read More »ஏன் வரலாறு? #3 – வரலாறு அனைவருக்குமானது

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

காவல்துறைக்கும் நீதித்துறைக்குமான மோதல்கள் புதிதல்ல. வ.உ.சிதம்பரனாரின் காலத்திலும் வேரூன்றியிருந்தது. வணங்கி நிற்போரையும் அஞ்சிப் பழகுவோரையும் மட்டுமே சந்தித்து வந்த அதிகாரிகளுக்கு, நேரடியாக மோதிய வ.உ.சி ஏற்றுக்கொள்ள முடியாதவராகத்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 5 – திருப்புமுனையாய் அமைந்த தூத்துக்குடி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு

எல்லாமே ஒரு சமன்பாட்டில்தான் தொடங்கியது. E=mc². 1905ஆம் ஆண்டில் பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் இந்தச் சமன்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டபோது, இதன் பின்னால் உலகை அழிக்கும்… Read More »பனிப்போர் #4 – அணு ஆயுதக் கணக்கீடு