Skip to content
Home » வரலாறு » Page 4

வரலாறு

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… மேலும் படிக்க >>அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

ஔரங்கசீப் #45 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 3

9. சந்தாஜி கோர்படே, தன யாதவ் ஆகியோருடனான மொகலாயர்களின் மோதல்கள் – 1693-94 1693-ல் மேற்குப் பக்கத்தில் மராட்டியர் பக்கம் பலம் பெருக ஆரம்பித்தது. அமித் ராவ்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #45 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 3

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #41

63. ஆசியாவில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு மற்றும் ஜப்பானின் எழுச்சி உலக விவகாரங்களின் நிரந்தரப் புதிய தீர்வாக, ஐரோப்பிய வண்ணங்களில் அவசர கதியில் வரையப்பட்ட ஆப்பிரிக்க வரைபடத்தை எப்படிப்… மேலும் படிக்க >>H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #41

மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை

தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்களில் அதிகபட்ச சர்ச்சைக்கு உள்ளானவராக திருமலை நாயக்கரைச் சொல்லலாம். நாயக்கர் வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான ரங்காச்சாரியார், திருமலை நாயக்கர் ‘ஆட்சித்திறன் அற்றவர்’ என்றும்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #24 – திருமலை நாயக்கர் – ஆளுமை

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #40

62. நீராவிக் கப்பல்கள் மற்றும் ரயில்வேக்களின் புதிய அயலக சாம்ராஜ்யங்கள் பொ.ஆ.18-ம் நூற்றாண்டு இடையூறு விளைவிக்கும் சாம்ராஜ்யங்கள் மற்றும் ஏமாற்றமடைந்த விரிவாக்கவாதிகளின் காலமாகவே முடிவுக்கு வந்தது. பிரிட்டன்,… மேலும் படிக்க >>H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #40

தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . . . பாடல் சான்ற நெய்த னெடுவழி மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #32 – மரக்காணம் (சங்க இலக்கிய எயிற்பட்டினம்)

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… மேலும் படிக்க >>அக்பர் #27 – உலரா உதிரம்

இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

அவரது பெயர் இணைந்தது பாடல்களுடன். அதுவும் இந்தியச் சனாதனக் கடவுள்களில் ஒருவராகிய கண்ணன் என்ற கடவுற் தத்துவத்துடன் இணைந்த பாடல்கள். மீராவின் பாடல்கள் (Meera Bajan) என்ற… மேலும் படிக்க >>இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

ஔரங்கசீப் #44 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 2

5. ஒளரங்கஜீபின் துயரம் நிறைந்த கடைசி ஆண்டுகள் ஒளரங்கஜீபின் இறுதி ஆண்டுகள் உண்மையிலேயே மிகவும் துயம் நிறைந்ததாகவே இருந்தன. நிர்வாகம் மற்றும் மக்கள் சார்ந்த பார்வையில் ஐம்பதாண்டுகால… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #44 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 2

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #39

60. அமெரிக்காவின் விரிவாக்கம் போக்குவரத்தில் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து உடனடியாகவும் அதிரடியாகவும் தீர்வுகளைக்கண்ட உலகின் முக்கியப் பிராந்தியம் வட அமெரிக்கா. பொ.ஆ18-ம் நூற்றாண்டு மத்தியில் அரசியல்… மேலும் படிக்க >>H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #39