குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்
எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்










