Skip to content
Home » Archives for வே. பார்த்திபன்

வே. பார்த்திபன்

மத்திய அரசு ஆயுதத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப பணியாளராகப் பணிபுரிகிறார். வரலாற்று ஆர்வலரான இவர், தடையங்களைத் தேடி, கல்லாகிப் போனவர்கள், சோழநாட்டு நடுகற்கள், களவும் கற்று மற, கருப்பு வெள்ளை பக்கங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆற்றுப்படை எனும் வரலாற்றுக் குழுவின் நிறுவினராகவும் உள்ளார். தொடர்புக்கு: parthi.goc@gmail.com

அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்

‘ஓம்படை’ எனும் சொல்லுக்கு ‘காத்திடுமாறு வேண்டுதல்’ எனும் ஒரு பொருளைத் தொல்காப்பியம் அளிக்கிறது. கல்வெட்டுகளில், ‘அறத்தைக் காத்திட’ என்று குறிப்பிடுவதற்கு, ‘ஓம்படைகூறும்’ என்கிற வார்த்தை உண்டானது. இந்த… Read More »அரிய கல்வெட்டுகள் #13 – வசைச் சொற்கள்

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும்… Read More »அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப்பொழிந்த நீர்… Read More »அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

தமிழ்த்தாயின் அணிகலன்களான ஐம்பெருங்காப்பியங்களில் சீவகசிந்தாமணியும் ஒன்றாகும். ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன், தன்னுடைய மனைவி விசையை மேலிருந்த அளவு கடந்த காதல் காரணமாக, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்கிற… Read More »அரிய கல்வெட்டுகள் #10 – அச்சணந்தியின் கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர்… Read More »அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

1. ஸ்ரீராஜராஜ நாடகம் தஞ்சை பெரியகோயிலில் உள்ள 2ஆம் ராஜேந்திரனின் கல்வெட்டில் ‘ஸ்ரீ ராஜராஜ நாடகம்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் வைகாசி பெரிய திருவிழாவில்,… Read More »அரிய கல்வெட்டுகள் #8 – நாடகக்கலை குறித்த கல்வெட்டுகள்

அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

மருத்துவர்களால் போக்கமுடியாத நோய் பாதிப்பை இறைவனால் போக்க முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் என்கிற பெயரில் சிவ தலங்கள்… Read More »அரிய கல்வெட்டுகள் #7 – கல்வெட்டுகள் கூறும் அற்புதங்கள்

அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் நகரம் துகள் ஆகத் துளைகெடும் கை வரை உகைத்துப் பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித்… Read More »அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற… Read More »அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்