Skip to content
Home » Archives for வே. பார்த்திபன்

வே. பார்த்திபன்

மத்திய அரசு ஆயுதத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப பணியாளராகப் பணிபுரிகிறார். வரலாற்று ஆர்வலரான இவர், தடையங்களைத் தேடி, கல்லாகிப் போனவர்கள், சோழநாட்டு நடுகற்கள், களவும் கற்று மற, கருப்பு வெள்ளை பக்கங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆற்றுப்படை எனும் வரலாற்றுக் குழுவின் நிறுவினராகவும் உள்ளார். தொடர்புக்கு: parthi.goc@gmail.com

அரிய கல்வெட்டுகள் #3 – களப்பிரர் கால கல்வெட்டுகள்

பொ.யு. 300 முதல் பொ.யு. 550 வரையிலான காலகட்டத்தைத் தமிழக வரலாற்று அறிஞர்கள் களப்பிரர் காலம் என வரையறுத்துள்ளனர். இக்காலகட்டத்தைச் சேர்ந்த, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள… Read More »அரிய கல்வெட்டுகள் #3 – களப்பிரர் கால கல்வெட்டுகள்

ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் மொத்தம் 12 படலங்கள் உள்ளன. இதில் ‘வாகைப்படலம்’ எனும் படலம் வெற்றிக் கொண்டாட்டத்தினைக் கூறும் படலம். வெற்றி பெற்ற மன்னரும் அவர்தம் மறவர்களும் வாகை… Read More »ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

‘நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு’ மேற்கண்ட 44ஆம் அகநானூற்றுப்… Read More »அரிய கல்வெட்டுகள் #2 – பூதுகனும் மணலேராவும்

Queen Ketevan

ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

பழைய கோவாவில் அமைந்துள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான போம் இயேசு (Bom Jesus) தேவாலயம் பிரசித்திப்பெற்றது. கலைநயமிக்க பிரம்மாண்ட தேவலாய வளாகம், புனிதர் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடல்… Read More »ஆவணச் சுவடுகள் #1 – கடவுள், தாய்நாடு, மகன்

அரிய கல்வெட்டுகள் #1 – சுந்தர முடியும் இந்திர ஆரமும்

‘கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தெசித்தா னென்பரால்’ இது சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில்… Read More »அரிய கல்வெட்டுகள் #1 – சுந்தர முடியும் இந்திர ஆரமும்

குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

காஞ்சி மாநகருக்கு அருகில் உள்ள ஊர் ‘கூரம்’. இங்குள்ள பழமையான கோவில் தமிழகத்தின் முதல் கற்றளி கோவிலாய் கருதப்படுகிறது. சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த… Read More »குறுநிலத் தலைவர்கள் #14 – வித்ய விநீத பல்லவன்

குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

பெரம்பலூரின் வாலிகண்டபுரம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளை, சோழ மன்னன் பராந்தக சோழரின் காலத்திலிருந்து, சோழர்களின் இறுதிக் காலம் வரையிலும் ஆதிக்கம் செலுத்தியவர்கள் வண்ணாடுடையார் எனும் இனக்குழுவினர். இவர்கள்… Read More »குறுநிலத் தலைவர்கள் #13 – வன்னாடுடையார்கள்

குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு  தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய  நாலூர்க் கோசர் நன்மொழி போல  வாயா கின்றே தோழி யாய்கழற்  சேயிலை வெள்வேல் விடலையொடு  தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்

குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்