குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்










