Skip to content
Home » Archives for வே. பார்த்திபன்

வே. பார்த்திபன்

மத்திய அரசு ஆயுதத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப பணியாளராகப் பணிபுரிகிறார். வரலாற்று ஆர்வலரான இவர், தடையங்களைத் தேடி, கல்லாகிப் போனவர்கள், சோழநாட்டு நடுகற்கள், களவும் கற்று மற, கருப்பு வெள்ளை பக்கங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆற்றுப்படை எனும் வரலாற்றுக் குழுவின் நிறுவினராகவும் உள்ளார். தொடர்புக்கு: parthi.goc@gmail.com

குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்

குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

‘கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’ அகநானூற்று பாடலான இப்பாடலில், சங்ககாலப் புலவரான மாமூலனார், புல்லியைக் கள்வர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

குறுநிலத் தலைவர்கள் #1

நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164),… Read More »குறுநிலத் தலைவர்கள் #1