குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
மத்திய அரசு ஆயுதத் தொழிற்சாலையில் தொழில்நுட்ப பணியாளராகப் பணிபுரிகிறார். வரலாற்று ஆர்வலரான இவர், தடையங்களைத் தேடி, கல்லாகிப் போனவர்கள், சோழநாட்டு நடுகற்கள், களவும் கற்று மற, கருப்பு வெள்ளை பக்கங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆற்றுப்படை எனும் வரலாற்றுக் குழுவின் நிறுவினராகவும் உள்ளார். தொடர்புக்கு: parthi.goc@gmail.com
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்
திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள… Read More »குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்
எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்
‘சுருதிமாந் ராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள் வடவழிநாடும் திருப்பிடவூர் நாடும் ஊற்றத்தூர் நாடும் குன்றக் கூற்றமும் மேற்காரைக் காடும் உள்ளிட்ட அஞ்சுநாட்டுப் படைமுதலிகளும்’ மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகள்,… Read More »குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்
கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்
சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்
குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்
‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்