Skip to content
Home » Archives for பாம்பன் மு பிரசாந்த்

பாம்பன் மு பிரசாந்த்

ஊடகவியலாளர். மாணவப் பத்திரிகையாளராகத் தொடங்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிபிசி என்று தேசிய, சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர். ஹெர்சிந்தகி தமிழ் பதிப்பின் ஆசிரியராகவும் தென்னிந்திய மொழிகளுக்கான துணை மேலாளராகவும் பொறுப்பு வகித்தார். இராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் கிராமத்தைச் சொந்த ஊரராகக் கொண்ட இவர், தற்போது சுயாதீனமாகத் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதி வருகிறார். தொடர்புக்கு: pambanmuprasanth@gmail.com

முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

‘என்னைக் கைது செய்ய நினைத்தால் செய்திருக்கலாம்! ஏன் எரித்தீர்கள்…?’ 60 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் படுத்தபடி வேதனை ஓலம் இழையோட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் கேட்ட கேள்வி… Read More »முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்