Skip to content
Home » Archives for பாம்பன் மு பிரசாந்த்

பாம்பன் மு பிரசாந்த்

ஊடகவியலாளர். மாணவப் பத்திரிகையாளராகத் தொடங்கி டைம்ஸ் ஆஃப் இந்தியா, பிபிசி என்று தேசிய, சர்வதேச ஊடகங்களில் பணியாற்றியவர். ஹெர்சிந்தகி தமிழ் பதிப்பின் ஆசிரியராகவும் தென்னிந்திய மொழிகளுக்கான துணை மேலாளராகவும் பொறுப்பு வகித்தார். இராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் கிராமத்தைச் சொந்த ஊரராகக் கொண்ட இவர், தற்போது சுயாதீனமாகத் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதி வருகிறார். தொடர்புக்கு: pambanmuprasanth@gmail.com

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

புத்தாண்டு இரவில் காணாமல் போன அந்தப் பத்திரிகையாளரை 3ஆம் தேதி வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை. அதோ! அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே! என்ன இது,… Read More »முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம்… Read More »முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’ என்று யாரோ சத்தமிட்டதுதான் காதில் கேட்டது. அது யாரென்று உணர்வதற்குள் தன்மீது அப்படியொரு வெறித்தனமான தாக்குதல் நடக்குமென்று நிச்சயமாக அவர் நினைத்திருக்க… Read More »முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

ஆகஸ்ட் 8, 2021 மாலை. EV5 தொலைக்காட்சியின் நிருபர் ‘சென்னகேசவலு’வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் வெங்கட சுப்பையா. நந்தியால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது… Read More »முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன்… Read More »முறிந்த பேனா #3 – கொலைக்களம்

Santanu Bhowmik

முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

இதழியல் கொலைகள் வரிசையில் நாம் நன்கறிந்த, மறக்கமுடியாத பெயர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். ஆனால், அதே மாதம் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்ட சாந்தனு போவ்மிக் குறித்து நம்மில்… Read More »முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?