Skip to content
Home » மறைமலையடிகள் (தொடர்)

மறைமலையடிகள் (தொடர்)

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த வேதாசலனார் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றி வந்தார். 1910ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், தம்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #7 – பணி துறப்பும் தவம் ஏற்பும் 

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

‘தமிழே வாழ்வு, தமிழால் வாழ்வு’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த வேதாசலனார் (மறைமலையடிகள்), தமிழ்நாடு அறிந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு முழுமையும் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள் வேதாசலனாரை உரையாற்ற… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #6 – நான்காம் தமிழ்ச்சங்கமும் தமிழ்த் திருவிழாவும்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன. சைவ… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #5 – சைவ சமயப் பற்று

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழ் சிந்தனையின் நீண்ட வரலாற்றில் மக்களின் மனநிலையை மாற்றிய  முக்கியமான விவாதங்களில் ஒன்று அருட்பா மருட்பா போராட்டம். இது வெறும் இலக்கிய விவாதம்   அல்ல.  உண்மை எது மாயை எது என்பதை… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #4 – அருட்பா மருட்பா போரில் வேதாசலனார் 

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

தமிழ் என்பது சிந்தனைக்கும் உணர்வுக்கும் உயிர்த்துளி. ‘சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று’ என்ற சிவபுராண வரிகள்போல, சிந்தனையின் உள்ளங்கைகளில் தேனெனச் சுரந்தது தமிழே. அத்தகைய இனிய மொழியின்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழால் வாழ்வு, தமிழே வாழ்வு என்று முடிவெடுத்து இயங்கி வந்த வேதாசலம், சிற்றிதழ்களில் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். இதையடுத்து அறிஞர்கள் உலகம், யார் இந்த… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. மிகப்பழமையான மொழியாகவும், இலக்கண, இலக்கிய செழுமை மிக்க மொழியாகவும்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்