குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை… Read More »குறுநிலத் தலைவர்கள் #12 – கோசர்
எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்
எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்
திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை அருகேயுள்ள ஊர் மலையடிக்குறிச்சி. இங்கு இயற்கையாய் அமைந்த மலைக்குன்று ஒன்றில் ஈசனுக்காகக் குடையப்பெற்ற குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குடைவரையின் வடபுறமுள்ள முகப்பில் உள்ள… Read More »குறுநிலத் தலைவர்கள் #9 – சேவூர்க் கிழார் சாத்தன் ஏறன்
எட்டிச் சாத்தான் என்பவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்களான, ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும், அவரது மகன் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்திலும், இன்றைய விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில்… Read More »குறுநிலத் தலைவர்கள் #8 – பாண்டிய நாட்டு எட்டி மன்னர்கள்
‘சுருதிமாந் ராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள் வடவழிநாடும் திருப்பிடவூர் நாடும் ஊற்றத்தூர் நாடும் குன்றக் கூற்றமும் மேற்காரைக் காடும் உள்ளிட்ட அஞ்சுநாட்டுப் படைமுதலிகளும்’ மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகள்,… Read More »குறுநிலத் தலைவர்கள் #7 – ஐந்துநாட்டு சுருதிமான்கள்
கி.பி.6ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணுவின் 24ஆம் ஆட்சிக் காலத்தில் நீலகண்டரைசர் எனும் சீறூர் தலைவன் ஒருவர் முதன் முதலில் வரலாற்று உலகுக்கு வெளிப்படுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம்… Read More »குறுநிலத் தலைவர்கள் #6 – நீலகண்டரைசர்
சங்ககாலத்தின் தொடக்கத்திலிருந்தே கருவூர்-வஞ்சி சிறப்புவாய்ந்த ஊராய் இருந்துள்ளது. இந்நகரைக் கைப்பற்ற சோழன் பலமுறை முற்றுகையிட்டு வென்றுள்ளதை இலக்கியங்கள் கூறுகின்றன. கருவூர் என்றும், வஞ்சி என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதற்கு… Read More »குறுநிலத் தலைவர்கள் #5 – வஞ்சி வேள்
குமரிப் பகுதியை ஆய் என்றழைக்கப்பட்ட மரபைச் சார்ந்த குறுநில மன்னர்கள் சங்ககாலம் முதலே ஆண்டு இருக்கின்றனர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஆய் மன்னரும், வேளிரும்… Read More »குறுநிலத் தலைவர்கள் #4 – ஆய் மன்னர்கள்
‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்