Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 2

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

ஔரங்கசீப் #43 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 1

1. ஒளரங்கஜீபின் ஆட்சியின் இரண்டாம் பாதியில் அவருடைய படை நகர்வுகள் 8 செப் 1681-ல் ராஜபுதனப் பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஒளரங்கஜீப் 22 மார்ச் வாக்கில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #43 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 1

Sambhaji Maharaj Captured by Mughals at Sangameshwar

ஔரங்கசீப் #42 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 5

17. சம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுதல் சம்பாஜிக்கு எதிராக ஜூன் 1680 மற்றும் அக் 1681களில் முன்னெடுக்கப்பட்ட சதிகள் முறியடிக்கப்பட்ட பின்னர் புதிதாக அக்டோபர் 1684-ல் வேறொரு… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #42 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 5

ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

13. சம்பாஜியின் செயல்பாடுகள் – 1683க்குப் பின் 1683-85-ல் நடைபெற்ற சிறிய சம்பவங்கள் பற்றி இங்கு விளக்கப் போவதில்லை. 1684 முதல் பாதியில் நடைபெற்ற மொகலாயப் படையெடுப்புகள்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #41 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 4

ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

9. சம்பாஜி கோவாமீது படையெடுத்தல் போண்டா கோட்டையிலிருந்து சம்பாஜி 7000 குதிரைப்படைவீரர்கள், 15000 காலாட்படை வீரர்களுடன் கோவா நகரை நோக்கிப் புறப்பட்டார். 14 நவம்பர் இரவு பத்துமணி… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #40 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 3

ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2

5. ஒளரங்கஜீபின் வியூகங்கள், 1682. 1682 ஜனவரி முழுவதும் ஜஞ்சீரா மீதான தீவிர தாக்குதலை தன் நேரடிக் கண்காணிப்பில் சம்பாஜி முன்னெடுத்தார். ஒளரங்கஜீபுக்கு இது சாதகமாக அமைந்தது.… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2

ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1

1.  வாரிசு உரிமை குழப்பம்; சம்பாஜி தானே முடிசூட்டிக் கொள்ளுதல் சிவாஜியின் மரணம் புதிதாக உருவான மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் வாரிசுப் போட்டியையும் குழப்பங்களையும் உருவாக்கியிருந்தது. எதிர்காலம் நிச்சயமற்றதாகியிருந்தது. மூத்த… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1

ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

8. மொகலாயர்களின் பெரும் இழப்புகள் கோல்கொண்டா படையினர் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். 15 ஜூன் இரவில் நல்ல மழைபெய்துகொண்டிருந்தபோது, புயல்போல் மொகலாயப் படை மீது தாக்குதல் நடத்தினர்.… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #37 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 3

ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

4. மாதண்ணா பண்டிட்டின் மரணம், 1686 ஷா ஆலம் சில மாதங்கள் கோல்கொண்டாவுக்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார். அதன் பின் குதுப் ஷாவின் வேண்டுகோளின் பேரில்… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

1. அபுல் ஹசன் குதுப் ஷாவின் ஆட்சி அப்துல்லா குதுப் ஷா கோல்கொண்டாவின் ஆறாவது அரசர். அவரது தந்தை 1626 வாக்கில் இறந்ததைத் தொடர்ந்து தன் 12வது… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங் உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை… மேலும் படிக்க >>ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4