Skip to content
Home » Archives for வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

குப்தர்கள் காலம் (பொ.யு.பி 320 – பொ.யு.பி 550) குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் கலை, இலக்கியம், மதம் மற்றும் இயற்கையுடனான… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #2 – பிளினியின் இயற்கை வரலாற்றில் இந்தியா

இயற்கை வரலாறு நூலில் 2000க்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோள்காட்டப்பட்டு, 480 எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பல நூல்களை நாம் இழந்துவிட்டதால், பிளினியின் நூல்தான் அவற்றுக்கான ஆதாரமாக… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #2 – பிளினியின் இயற்கை வரலாற்றில் இந்தியா

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

வரலாறு என்பது மனிதனின் ஓர் அடையாளத் தேடல். அதற்காகப் பரிணமித்தவுடனே அவன் அதைத் தேடத் தொடங்கவில்லை. தனது நினைவுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் எப்போது ஏற்பட்டதோ, அப்போதுதான் அதற்கான தேடலை… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை… Read More »காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

சயாத்ரி என மகாராஷ்ட்ராவிலும், சயாபர்வதம் (பர்வதம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லுக்கு மலை எனப் பொருள்) எனக் கேரளாவிலும், நீலகிரி எனத் தமிழ்நாட்டிலும் அழைக்கப்பட்ட என்னை ‘மேற்குத்… Read More »காட்டு வழிதனிலே #24 – சயாத்ரி

vulture

காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

காட்டு வழிதனிலே #22 – JRF

எங்கெங்கோ பணி செய்துவிட்டு என் ஐம்பத்தாறாவது வயதில் ஊட்டிக்குப் பணிமாற்றம் பெற்றேன். உண்மையில் என்னுடைய 32 வயது பணியில் இன்றுதான் ஊட்டி வருகிறேன். ஊட்டி வருகிற வாய்ப்பு… Read More »காட்டு வழிதனிலே #22 – JRF

மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… Read More »காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்