Skip to content
Home » Archives for வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலம் (1673ஆம் ஆண்டு முதல் 1954 வரை), இந்திய இயற்கைப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிராந்திய அடையாளங்களைக் கொண்டதாகவும் அது… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவைக் காலனியாக ஆட்சி செய்தன. அவர்களது வருகையால் இந்தியாவின் இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #9 – காலனியத்தின் காலடியில் இந்திய இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

டோடோ பறவை மிகவும் பிரபலமான பறவையான டோடோ, விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் இயற்கை வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. இந்த அதிசயமான பறவை சுமார்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #8 – முகலாயர்களும் விலங்குகளும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

மதம் சார்ந்த கருத்தை முன்வைத்து வரையப்பட்ட ஓவியங்களுக்கு மட்டுமே பண்டைய காலத்தில் ஆதரவு வழங்கப்பட்டது. மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த ஓவியப் பள்ளிகளில் ஜைன ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்திய… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #7 – முகலாய ஓவியங்கள், ஓவியர்கள், மற்றும் இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #6 – முகலாயர்கள்

ஹுமாயூன் (பொ.யு. 1530-1540, 1555-1556) பாபரின் மறைவைத் தொடர்ந்து முகலாய அரியணையில் ஹுமாயூன் அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக இவர் எதுவும் எழுதவில்லை. எனினும், ’டெஸ்கெரெஹ் அல் வகியாட்’ (ஜௌஹர்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #6 – முகலாயர்கள்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

குப்தர்கள் காலம் (பொ.யு.பி 320 – பொ.யு.பி 550) குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் கலை, இலக்கியம், மதம் மற்றும் இயற்கையுடனான… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இந்தியாவின் இயற்கை வரலாறு என்பது காலப்போக்கில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்ற ஒரு சிந்தனைக் களஞ்சியமாகும். இயற்கையுடனான மனிதனின் தொடர்பை ஆன்மீகம், கலாசாரம், அறிவியல், அரசியல், சமூக நெறிகள்… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #3 – இந்திய இயற்கை வரலாறு

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #2 – பிளினியின் இயற்கை வரலாற்றில் இந்தியா

இயற்கை வரலாறு நூலில் 2000க்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோள்காட்டப்பட்டு, 480 எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பல நூல்களை நாம் இழந்துவிட்டதால், பிளினியின் நூல்தான் அவற்றுக்கான ஆதாரமாக… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #2 – பிளினியின் இயற்கை வரலாற்றில் இந்தியா

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

வரலாறு என்பது மனிதனின் ஓர் அடையாளத் தேடல். அதற்காகப் பரிணமித்தவுடனே அவன் அதைத் தேடத் தொடங்கவில்லை. தனது நினைவுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் எப்போது ஏற்பட்டதோ, அப்போதுதான் அதற்கான தேடலை… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்